‘ஈழத்து சபரிமலை’ என அழைக்கப்படும் கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று புதன்கிழமை (06.12.23) கொடியேற்றத்துடன் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் நிதியுதவி!
by adminby adminஆசிய அபிவிருத்தி வங்கியினால்(ADB) இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்படவுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி …
-
இலங்கைபிரதான செய்திகள்
O/L பரீட்சை குறைவான பெறுபேறு – பெற்றோர் கண்டனம் – பிள்ளை மரணம்!
by adminby adminவெளியாகிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவி ஒருவர் குறைவான பெறுபேற்றினை பெற்றதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த யாழ் வன்முறையாளர் இருவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட வன்முறை கும்பல் பயணித்த வாகனம் முல்லைத்தீவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மலேசியாவில் நடைபெற்ற மனக்கணித போட்டியில் யாழ்.மாணவர்கள் வெற்றி!
by adminby adminமலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந்தன் C பிரிவில் சம்பியனாக தெரிவாகியுள்ளார். மலேசியாவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – ஐந்தாவது சந்தேகநபர் கைது செய்யப்படவிலை!
by adminby adminவட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கின் நேரடி சாட்சியம் கூறிய சாட்சியத்தின் அடிப்படையில் இதுவரை ஐந்தாவது சந்தேகநபர் கைது செய்யப்படவில்லை. …
-
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல விடுதியில் ஒன்றில், வருட இறுதியை முன்னிட்டு (Year End) இரவு இசை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். ஆசிரியை தாக்கியதில் தரம் 4 மாணவனின் கை நகம் சிதைவு!
by adminby adminயாழில். ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவனின் கை நகம் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. அச்சுவேலி காவற்துறை பிரிவுக்கு …
-
யாழ்ப்பாணத்தில் பிறந்து, 26 நாட்களேயானா , குழந்தை ஒன்று நேற்று முன்தினம், தாய்ப்பால் குடிக்கும் போது , பால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். சுகநல மேம்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடை பவனி!
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளை நிறைவு செய்வதனை முன்னிட்டு அதன் வெள்ளி விழாக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினம் – வலி.மேற்கில் விசேட நிகழ்வுகள்!
by adminby adminசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு , புலர் அறக்கட்டளையின் ஏற்பாட்டில், வலி.மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் …
-
மின் கட்டணம் செலுத்தாததால் சுமார் 7 இலட்சம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை …
-
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கடலாமை …
-
கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் பெருமாளான …
-
வட்டுக்கோட்டை காவற்துறையினரின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸிற்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழை கண்டனப் போராட்டமொன்று …
-
“சிறிய,சிந்தனைத்திறன் மிக்க,அர்ப்பணிப்பு மிக்க பிரஜைகள் உலகை மாற்றமுடியும் என்பதை எப்பொழுதுமே சந்தேகிக்கக்கூடாது.மெய்யாகவே,அது ஒன்றுதான் உலகில் எப்பொழுதும் நடந்திருக்கிறது” – …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒதியமலை படுகொலையின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது!
by adminby adminமுல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் 1984 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஒதியமலை படுகொலையின் 39 …
-
போலி விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கைப் பெண்கள் இருவர், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மேதகுவுக்கு கேக் வெட்டிய பெண்ணும் – விற்பனை செய்த ஆணும் கைது!
by adminby adminமட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளையிட்டு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் கேக் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி, தாக்கப்பட்டே உயிரிழந்துள்ளார்!
by adminby adminமட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த கைதி, கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டமையாலையே உயிரிழப்பு!
by adminby adminவைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டமையே இளம் பெண்ணின் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. இரட்டை குழந்தையை பிரசவித்த தாய்க்கு அம்மை …

