காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் நீதிக்காகவே நாங்கள் 14 வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறோம்.இந்நிலையில் .வவுனியாவிற்கு வருகை தந்த …
ஜனாதிபதி
-
-
சிவில் சமூகப் பிரதிநிதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் …
-
ஜனாதிபதியிடம் கையளிப்பு செய்யப்படவுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிசெய்வதற்கான மகஜரில் கையொப்பமிடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை(04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. …
-
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் …
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சேவைகள் மற்றும் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையிலான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் …
-
ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனவரி வடக்குக்கு செல்லவுள்ள ஜனாதிபதி -பாலியற்று திட்டத்தையும் ஆரம்பிப்பார்
by adminby adminவடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கானபயணத்தின்போது ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் …
-
இன்றையதினம் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் சமாப்பிக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்புகு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. …
-
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் காணிகளை வனவள பாதுகாப்பு மற்றும் அரச திணைக்களங்களுக்கு சொந்தமானது என்ற வர்த்தமானி வெளியீட்டை மீள பெறுமாறு ஜனாதிபதியை கோருவது …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழா
by adminby adminமன்னாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி …
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா? கேட்கிறார் ஜனாதிபதி!
by adminby adminசர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா? அல்லது நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதா? என்பது தொடர்பில் சமூக ஊடகங்கள் உட்பட நாட்டின் …
-
யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்று தீக்கிரையாகியுள்ளது. ஆனைக்கோட்டை சாவல்காட்டு பகுதியில் வசிக்கும் பேருந்து உரிமையாளர் நேற்றைய …
-
மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று(15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது. இம்முறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மடு திருத்தலத்திற்கு ஜனாதிபதியின் பயணத்தையொட்டி பாதுகாப்பு கெடுபிடி-பக்தர்கள் விசனம்.
by adminby adminமன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலி எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற உள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழரசுக் கட்சியினருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் கலந்துரையாடல்
by adminby adminஇலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி …
-
நாடு, நிலையானதன் பின்னர் தேர்தல் நிச்சயம் நடக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா். நாடாளுமன்றத்தில் இன்று (07) …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை சகோதரத்துவத்துடன் கட்டியெழுப்புவோம்
by adminby adminவீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்.- ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசாங்கத்தின் …
-
ஜனாதிபதியின் யாழ்ப்பாண பயணம் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 11 …
-
இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கையை சென்றடைந்துள்ளார். இலங்கை சென்றுள்ள அவா் இன்றும் (19) நாளையும் …
-
நல்லூர் சிவன் ஆலயத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து …
-
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர். தேசிய பொங்கல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் தேசிய பொங்கலுக்கு எதிர்ப்பு – போராட்டத்திற்கும் அழைப்பு
by adminby adminதேசிய பொங்கல் விழாவிற்கு யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி போராட்டத்தினை முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு …