மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞா்கள் உயிரிழந்துள்ளாளனா். மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் …
முல்லைத்தீவு
-
-
தென்னியங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் உரிய தீர்வு கிடைக்கும் வரை மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்ப …
-
யாழ். தலைமைக் காவல்நிலைய பதில் பொறுப்பதிகாரிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முல்லைத்தீவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண …
-
வடமாகாண விளையாட்டுத்திடல் அமைக்கவேண்டியதன் அவசியம் குறித்து வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற வடக்கு மாகாண …
-
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள …
-
,யாழ்ப்பாணம் வலி- வடக்கில் காவல்துறையினர் மற்றும் முப்படையினரிடமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதோடு அப்படி விடுவிக்கப்படுகின்ற காணிகளில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலி. வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
by adminby adminஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் வலி. வடக்கில் இன்னமும் மீள்குடியமர வேண்டியவர்களின் எண்ணிக்கை …
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பிரதேசத்தின் தென்னமரபடி அக்கரைவெளி இணைப்பு வீதியை செப்பெனிடுவதற்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் கட்ட …
-
முல்லைத்தீவு வட்டுவால் பாலத்தினை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ் …
-
முல்லைத்தீவு-சிலாவத்துறை பகுதியில் நேற்று (29) பிற்பகல் தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரான்ஸ் அழைத்து செல்வதாக மூவரை ரஷ்ய இராணுவத்தில் இணைத்த முகவர்
by adminby adminயாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முயற்சித்த மூவரை கட்டாயத்தில் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களை மீட்டு தருமாறும் உறவினர்கள் …
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் …
-
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் முல்லைத்தீவு மண்ணில் ஆரம்பிக்கப்பட்டது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட பணிகள் தொடர்கின்றன!
by adminby adminமுல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின் 8ஆவது நாளான நேற்று இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக …
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையின் முன்னாள் நகரபிதாவான வேலுப்பிள்ளை நவரத்தினராசா விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த …
-
முல்லைத்தீவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இன்று புதன்கிழமை(5) அதிகாலை ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று …
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் ஊர்காவற்துறையில் கைது!
by adminby adminமுல்லைத்தீவு நீதிமன்றத்தால் சந்தேகநபர் ஒருவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் ஊர்காவற்துறை பகுதியில் பதுங்கியிருந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக, சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்கத் தயார்!
by adminby adminயுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்Agnès Callamard …
-
இலங்கைபிரதான செய்திகள்
மே 18ல் அனைத்து தமிழ் உறவுகளையும் உணர்வுபூர்வமாக ஒன்றிணையுமாறு அழைப்பு!
by adminby adminமே 18 இனஅழிப்பு நினைவுநாளில் அனைத்து தமிழ் உறவுகளையும் உணர்வுபூர்வமாக ஒன்றிணையுமாறு அழைக்கிறோம். எல்லா நினைவேந்தல்களும் தமிழ் மக்களை …
-
மகாவலி எல் வலய திட்டமானது தமிழர்களுக்கான மரணப் பொறி ஆகும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாவீரர்களின் நினைவுகளின் நினைவுகளும், நீதிமன்ற வழக்குகளும்!
by adminby adminவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் நினைவாக இதுவரை நடைபெற்ற ‘மாவீரர்களின் நினைவுகள்’ …