யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான இளைஞனை 14 விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. வீதி சோதனை நடவடிக்கையில் …
srilanka news
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.போதனா மருத்துவ கழிவு எரியூட்டி மார்ச் மாதம் முதல் இயங்கும்!
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகும் என யாழ்.போதனா …
-
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
இலங்கை கிரிக்கெட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!
by adminby adminஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால்(ICC) விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். …
-
வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர், வீட்டுக்கு அருகில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக நேற்றைய …
-
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இளைஞன் ஒருவரை காணவில்லை. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த ஜோசப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டவர்கள் கடற்படையினரால் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர். மயிலிட்டி …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
தேசிய ரீதியில் சாதித்த வடமாகாண வீர வீராங்கனைகளுக்கு கௌரவிப்பு!
by adminby adminதேசிய ரீதியில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த வடக்கு மாகாண வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல்வாதிகளின் கபட நோக்கங்களுக்கு இனியும் பலியாகக் கூடாது!
by adminby adminஇன நல்லிணக்கத்துடன் வாழ நாங்கள் விருப்பம் கொண்டிருந்த போதிலும், அரசியல் வாதிகள் பிளவுகளை வளர்த்து வருகின்றனர் அவர்களது கபட …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகரில் கைதான 12 கடற்தொழிலாளர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறை!
by adminby adminயாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அதிக வரையறைகள், தெளிவற்ற சட்டங்கள் பொருளாதார அபிவிருத்தியை பாதிக்கும்!
by adminby adminஅதிக வரையறைகளை விதிக்கும், தெளிவற்ற சட்டங்கள் மூலம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி பாதிக்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் …
-
கொள்ளை சம்பவம் தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞனை வீதியில் வழி மறித்து …
-
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிங்கள …
-
இன்று காலை நிகழ்ந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தேசிய சுதந்திர முன்னணி …
-
கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்காவிலிருந்து …
-
அதீத போதைப்பொருள் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நகரை அண்டிய கலட்டி பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் …
-
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்றைய தினம் புதன்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி – உமையாள்புரத்தில் பாரிய விபத்து – ஒருவல் பலி பலர் காயம்!
by adminby adminகிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 8 பேர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சோசலிச இளைஞர் சங்கத்தின் போராட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது!
by adminby adminசோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவினரால் இன்று (24) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள …
-
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக இன்றைய தினம் புதன்கிழமை (24.01.24) காலை யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திற்கு …
-
நல்லூர் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை (24.01.24) காலை இடம்பெற்றது. தைப்பூச தினத்துக்கு …

