வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா இன்று (13.05.2024) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. …
tamil news
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் விநியோகிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி
by adminby adminமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது இடம்பெற்றுவரும்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று விநியோகிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் …
-
சென்னை மெட்ரோ புகையிரத அதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டில் பின்னணிப் பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டுள்ளாா்.. …
-
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக இன்று 13.05.2024) திங்கட்கிழமை காலை 10.00 …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய பல்கலைக்கழக மாணவி உட்பட நால்வர் கைது
by adminby adminதிருகோணமலை சம்பூர் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(12) இரவு முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து …
-
சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையும், தாதியர் பயிற்சி கல்லூரியும் இணைந்து நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. யாழ்.தாதியர் …
-
யாழ்ப்பாணம் சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 03 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் , அவற்றை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
by adminby adminபசுவதைக்கு எதிராக யாழில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (12.05.24) காலை …
-
ரஷ்யா – உக்ரேன் போரில் இராணுவப் படையில் இணைந்துகொண்ட 17 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) …
-
இலங்கைபிரதான செய்திகள்
லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால், இலங்கையர்கள் கைது!
by adminby adminலத்வியாவின் எல்லை வழியாக சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் செல்ல முயன்ற இலங்கையர்கள் குழுவொன்று, லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் …
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளாா். தற்போது கோட்டையில் இடம்பெற்று வரும் …
-
நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதிகள் தாமதமானமையால் கப்பல் சேவை …
-
மலேசியாவுக்கு பணிக்கு சென்ற இலங்கை இளைஞன் ஒருவா் பொயிலர் வெடித்து உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா ப்ரௌன்ஸ்வீக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 888 முறைப்பாடு
by adminby adminயாழ்.மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த 2023ஆம் ஆண்டு 888 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் , அவற்றில் 873 …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் 30 இலட்ச ரூபாய் பெறுமதியான பாலை மரக்குற்றிகள் மீட்பு -சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
by adminby adminயாழ்ப்பாணத்தில் சுமார் 30 இலட்ச ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகளை கடத்தி சென்றவர்களை காவல்துறையினா் மடக்கி பிடிக்க முற்பட்ட …
-
அமித் ஷாவை பிரதமராக்க பாஜக முயற்சிப்பதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியுள்ள நிலையில், அதனை அமித் ஷா மறுத்துள்ளார். …
-
ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் …
-
பதுளை – மஹியங்கனை வீதியின் புவக்கடமுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தம்பதியர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து …
-
யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி தென்னை மரம் ஒன்று தீ பற்றி எரிந்துள்ளதுடன் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்தில் இருவர் வாளுடன் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வெப்பத்தால் உயிரிழப்பு அதிகரிப்பு – அண்மைய நாட்களில் 07 பேர் உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையும் (10.04.24) ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் கிழக்கு ஆண்டவர் …
-
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்ப பெண்ணொருவர், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (10.05.24) கழுத்து நெரித்து படுகொலை …

