குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கரைச்சி பிரதேச சபையின் ஏழாவது அமர்வின் போது சபை உறுப்பினர்களுக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு கழிக்கப்பட்ட …
tamil
-
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என தீர்மானம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என சபையில் ஏக …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்குமாறு ரிஷாட் கோரிக்கை :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் வடக்கிலுள்ள சிலாவத்துறை வைத்தியசாலை, கிழக்கில் சம்மாந்துறை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மல்லாகம் நீதிமன்ற நீதிவானின் கைத்தொலைபேசி நீதிவானின் காருக்குள் வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடப்பட்டுள்ளதாக யாழ். காவல் …
-
எரிபொருட்களின் விலை, இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது. விலைநிர்ணயத்தினை ஆராயும் குழு, நிதியமைச்சில் நேற்று நடத்திய …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் 119 கிலோகிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
உலகம்பிரதான செய்திகள்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் – அமெரிக்கா
by adminby adminஅமெரிக்கர்களுக்கு எதிராக விசாரணை நடத்தினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்’ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் வைத்தியசாலை மகப்பேற்று வைத்தியநிபுணர் வெளியேற்றம் – 22 கர்ப்பிணிகள் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து கடந்த மூன்று தினங்களில் 22 கர்ப்பிணித்தாய்மார்கள் வவுனியா …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
இலங்கை அணியிடம் எந்த அணியையும் வெல்வதற்கான திறமையுள்ளது
by adminby adminஇலங்கை அணியிடம் எந்த அணியையும் வெல்வதற்கான திறமையுள்ளது என அணித்தலைவர் அன்ஜலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். சமீபகாலத்தில் தாங்கள் ஒரு …
-
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 26ஆம் நாள் உற்சவமான பூங்காவனத் திருவிழா நேற்று(10) இடம்பெற்றது. …
-
உலகம்பிரதான செய்திகள்
திரிபோலியில், தேசிய எண்ணெய் நிறுவன தலைமையகத்தினுள் ஆயுததாரிகள் புகுந்து தாக்குதல்
by adminby adminலிபியாவின் தலைநகர் திரிபோலியில், தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைமையகத்தினுள் ஆயுததாரிகள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த பாதுகாப்பு படையினருக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் – ஆக்கிரமிக்கப்பட்ட பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல்வழிபாடு!
by adminby adminகுளோபல் தமிழ் செய்தியாளர் தமிழர்களின் வரலாற்று தொன்மைமிக்க ஆலயமாக காணப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் …
-
இந்தியாபிரதான செய்திகள்
நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற தாமதம் ஏன் – டெல்லி பெண்கள் ஆணையகம் கேள்வி
by adminby adminநிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இன்னும் தண்டனை நிறைவேற்றாதது ஏன் என திகார் சிறைச்சாலை …
-
புவி வெப்பமயமாவதால் கடல்மட்டம் உயர்ந்து சென்னை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெற்காசிய …
-
ஒவ்வொரு ஆண்டும் உலகில் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
ஆசியக் கிண்ணத் தொடரில் தினேஷ் சந்திமால் பங்கேற்க மாட்டார்
by adminby adminஎதிர்வரும் 15ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரில் தினேஷ் சந்திமால் பங்கேற்பது சந்தேகம் …
-
திரைப்படங்கள் பலவற்றில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் யோகி பாபு அடுத்து, கதாநாயகனாக திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். …
-
நடிகை ஸ்ரீதேவியை கௌரவிக்கும் வகையில் சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரில் அவருக்கு சிலை அமைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் பட …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
மன்னார் வட்டக்கண்டலில் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து உதைப்பந்தாட்டப்போட்டி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வட்டக்கடண்டல் கிராமத்தில் கடந்த 1985 ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பண்ணை கடற்கரையில் மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.பண்ணை கடற்கரையில் மாலை வேளை ஓய்வெடுக்க சென்ற இளைஞர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாள்களுடன் பயணித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வாள்களுடன் பயணித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை சுன்னாகம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறையில் குழு மோதலில் ஈடுபட சென்ற 75 பேர் எச்சரித்து விடுதலை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.பருத்தித்துறை பகுதியில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து , குழு மோதலில் …

