மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை(3) காலை 10 மணியளவில் இடம் பெற்றது. போது …
tamil
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசாங்கத்தின் கொள்கை விளக்கம் தொடர்பில் எதிர்வரும் 10ம் திகதி பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது. …
-
உலகம்பிரதான செய்திகள்
கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் தனது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி கொள்வதாக அறிவிப்பு
by adminby adminமுகப்புத்தக தகவல் திருட்டு விவகாரத்தில் முக்கியமாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் தனது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி …
-
இந்தியாபிரதான செய்திகள்
கைதிகள் கைத்தொலைபேசி பயன்படுத்துவதை தடுக்க தமிழக மத்திய சிறைகளில் ஜாமர் கருவிகள்
by adminby adminசிறைகளில் கைதிகள் கைத்தொலைபேசி பயன்படுத்துவதை தடுக்க தமிழகத்திலுள்ள மத்திய சிறைகளில், 5.40 கோடி ரூபா செலவில் ஜாமர் கருவிகள் …
-
இந்தியாபிரதான செய்திகள்
அசாமில் புறக்காவல் நிலையம் அருகே ஐ.எஸ். இயக்கத்தின் கொடி போன்ற தோற்றத்தில் கொடிகள் :
by adminby adminஅசாமில் புறக்காவல் நிலையம் அருகே ஐ.எஸ். இயக்கத்தின் கொடி போன்ற தோற்றத்தில் கொடிகள் காணப்பட்டுள்ளன. ஐ.எஸ். அமைப்பு, தனது …
-
உலகம்பிரதான செய்திகள்
ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக மியன்மார் காவல்துறை உத்தியோகத்தர் அளித்த சாட்சியம் ஏற்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஊடகவியலாளர்களுக்கு ஆதரவான முறையில் மியன்மார் காவல்துறை உத்தியோகத்தர் அளித்த சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ரொய்ட்டேர்ஸ் ஊடகவியலாளர்கள் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜெர்மனியின் வரவு செலவுத் திட்ட யோசனை குறித்து அதிருப்தி வெளியிடப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஆர்மானியாவில் அரசாங்கத்திற்கு எதிராக பாரியளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆர்மானியாவின் புரட்சித் தலைவர் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் பால் மாவிற்கு தட்டுப்பாட்டு நிலைமை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலக சந்தையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
விஞ்ஞானபூர்வ அடிப்படையிலேயே அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் விஞ்ஞானபூர்வ அடிப்படையிலேயே அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சுக்களுக்கான துறைகள் …
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
மினி உலகக் கால்பந்தாட்டப் போட்டித் தொடர் ஒன்றை நடாத்த பரிந்துரை:
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மினி உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடர் ஒன்றை நடாத்துவது தொடர்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் விடத்தல் தீவு ‘புனித அடைக்கல அன்னை ஆலய’அபிசேக விழாவும் புதிய ஆயர் வரவேற்பும் :
by adminby adminமன்னார் விடத்தல் தீவு புனித அடைக்கல அன்னை ஆலய அபிசேக விழாவும், புதிய ஆயர் வரவேற்கும் நிகழ்வும் நேற்று …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் விடுதலைப்புலிகளின கொள்கலன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதிய இடத்தில் மீண்டும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்ற …
-
இந்தியாபிரதான செய்திகள்
பத்திரிகையாளர் கொலை – சோட்டா ராஜன் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை
by adminby adminமும்பையை சேர்ந்த புலனாய்வு பத்திரிக்கையாளர் ஜோதிர்மாய் டே கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சோட்டா ராஜன் உள்ளிட்ட …
-
தென் ஈரான் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 31 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் சிஸ்கத் நகரில் ஏற்பட்ட …
-
உலகம்பிரதான செய்திகள்
லிபியாவில் தேர்தல் ஆணையக அலுவலகத்தின் மீது தற்கொலைத் தாக்குதல் – 11 பேர் பலி
by adminby adminலிபியாவில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிபியாவில் சுட்டுக் …
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடம்
by adminby adminசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையினால் வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலில் ஒருநாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கண்டி வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் விளக்க மறியல் காலம் நீடிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கண்டி வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
லசந்த படுகொலை வழக்கில் கோத்தா ஏன் கைது செய்யப்படவில்லை ? சுமந்திரன் கேள்வி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடாத்த வேண்டும் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அரசியல் ரீதியான சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் ‘வெசாக்’ பி.மாணிக்கவாசகம்
by adminby adminவெசாக் பண்டிகை நாட்டின் பல பகுதிகளிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது. இது பௌத்த மதத்தின் முக்கியமான பண்டிகையாகும். உலக …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடகிழக்கு இணைப்பு வேண்டாம் என கிழக்கு மக்கள் கூறும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்கிறார் சுமந்திரன் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என சில கிழக்கு தமிழ் மக்கள் கோர ஆரம்பித்துள்ளார்கள். …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு – கூட்டரசாங்கத்தின் இழு பறி நிலை எம் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது :
by adminby adminகடந்த உள்ளூராட்சி தேர்தல் மன்ற தேர்தல் முடிவுகள் எமக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியமையை நாம் ஏற்றுக் கொண்டு அதற்கான …

