இண்டியன்வேல்ஸ் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றுப் போட்டியில் மரிய ஷரபோவா அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார். …
tamil
-
-
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தாராப்பூர் இரசாயன தொழிற்சாலை ஒன்றில் பொய்லர் வெடித்து தீப்பிடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் …
-
உலகம்பிரதான செய்திகள்
உலக முன்னணி நிறுவனங்கள் அணு ஆயுதங்களில் பில்லியன் கணக்கில் முதலீடு :
by adminby adminஉலகின் பல முன்னணி வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் அணு ஆயுதங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் கடந்த 3 ஆண்டுகளில் …
-
இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு
இருபதுக்கு இருபது முத்தரப்பு தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றியீட்டியுள்ளது.
by adminby adminகொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று இடம்பெற்ற நிதாஹஸ் சுதந்திரகிண்ண இருபதுக்கு இருபது முத்தரப்பு தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்பெண்கள்
பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், தீர்வுகளும் – பி.மாணிக்கவாசகம்
by adminby adminஅனைத்துலக பெண்கள் தினம் இம்முறை இலங்கையில் முக்கியத்துவம் மிக்க ஒரு தினமாகக் கருதப்படுகின்றது. பெண்களுக்கு உள்ளுராட்சி அரசியலில் 25 …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
112 ஆவது வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப் போட்டிகள்- இன்றைய ஆட்ட முடிவுகள்!
by adminby adminவடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு – இருவர் காயம்
by adminby adminகொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சூழ்ச்சிக்காரர்கள் அரசாங்கத்திலேயே உள்ளதாக ஜே.என்.பி கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் ஆதரவுடனான கும்பல்களே வன்முறைகளில் ஈடுபட்டதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
சமூக ஊடக வலையமைப்பு குறித்த தடைகளை மீறிய ஜனாதிபதி, பிரதமர், டிஜிட்டல் கட்டுமான அமைச்சர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சமூக ஊடக வலையமைப்பு குறித்த தடைகளை ஜனாதிபதியும், பிரதமரும், டிஜிட்டல் கட்டுமான அமைச்சரும் மீறியுள்ளதாகக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளிநாட்டுப் பிரஜைகள் கடவுச்சீட்டை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வெளிநாட்டுப் பிரஜைகள் கடவுச்சீட்டை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுது;திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளர் மொகமத் ஷஜாத் குரூப் புக்கு இருபோட்டிகளுக்குத் தடை
by adminby adminஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளர் மொகமத் ஷஜாத்துக்கு இருபோட்டிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தகுதிச் …
-
இந்தியாபிரதான செய்திகள்
அமுலாக்கத்துறை அனுப்பிய அழைப்பாணையை நீக்கக் கோரி கார்த்தி சிதம்பரம் உயர்நீதிமன்றில் மனு
by adminby adminஐ.என்.எக்ஸ் ஊழல் தொடர்பான வழக்கில் அமுலாக்கத்துறை அனுப்பிய அழைப்பாணையை நீக்கக்கோரி இந்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தின் புதல்வர் …
-
இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் – கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் …
-
கடந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட நாக சைதன்யா – சமந்தா இருவரும் பல நாட்களுக்குப் பிறகு …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஒரு வருடத்தினை நிறைவு செய்துள்ளது.
by adminby adminமுல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கொள்ளும் போராட்டம் இன்றுடன் ஒரு வருடத்தினை நிறைவு செய்துள்ளது. கடந்த 2017ஆம் …
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் விளையாட்டுத்துறை ராஜாங்க அமைச்சரின் கருத்துக்கு முஸ்லிம் அமைச்சர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். விளையாட்டுத்துறை ராஜாங்க அமைச்சர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படாமை குறித்து சரத் பொன்சேகா கடும் அதிருப்தி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படாமை குறித்து முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஸல் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கண்டியில் மீளவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. இன்றைய தினம் மாலை 6.00 மணிக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். மாநகர சபைக்குத் தெரிவாகிய விஜயகாந்த்துக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை – ரூபா 7 லட்சம் இழப்பீடு செலுத்தவும் உத்தரவு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வர் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கண்டி சம்பவத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்படும் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கண்டி வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும் என சபாநாயகர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கண்டி சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கண்டியில் கலவரத்தை வழிநடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் உள்ளிட்ட பத்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். …

