புறகோட்டை காவல்நிலையத்திற்கு முறைப்பாடொன்றைப் பதிவு செய்வதற்காகச் சென்றிருந்த இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான தரிந்து ஜயவர்தனவுக்கு …
ஊடகவியலாளர்
-
-
மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 6 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்வும், ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான …
-
கடந்த வருடம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிலக்சன் உள்ளிட்ட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும்!
by adminby adminஊடகவியலாளர் நிலக்சனின் 15 ஆம் ஆண்டுநினைவுநாள் – 01.08.2022ஊடகஅறிக்கை. யாழ்.பல்கலைக்கழக ஊடககற்கைமாணவனும் ஊடகவியலாளருமானசகாதேவன் நிலக்சன் ஆயுதாரிகளால் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொருளாதார நெருக்கடி ஒருபுறம் – படையினரின் கெடுபிடி மறுபுறம்!
by adminby adminமுல்லைத்தீவு – வட்டுவாகல் கடற்படை தளத்திற்கு அருகில் செய்தி அறிக்கையிடுவதற்காக சென்றிருந்த ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனின் கடமைக்கு, கடற்படையினரும், …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரகீத் எக்னெலிகொட வழக்கு: பிணையில் விடுவிக்கப்பட்ட 9 பேருக்கு ஜூன் 13 வரை விளக்கமறியல்!
by adminby adminஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு பிணை வழங்கப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் …
-
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசன் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. …
-
அலரிமாளிகைக்கு உள்ளேயும் வெளியேயும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை பதவி விலக வேண்டாமென வலியுறுத்தி ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடத்தப்பட்டு – பின்னர் கைதாகிய அனுருத்த பண்டார மோதரவில் தடுத்து வைப்பு!
by adminby adminகைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் அனுருத்த பண்டார, மோதர காவற்துறை குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என இலங்கை …
-
16.03.2022 ஆம் திகதி காலை தனக்கு அழைப்பு விடுத்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும் முன்னாள் …
-
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் பிலியந்தலை, வேவல பிரதேசத்தில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (14.02.22) …
-
பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை சீனாவின் உளவு அமைப்புக்கு விற்றதாக குற்றம்சட்டப்பட்டுள்ள வழக்கில், ஊடகவியலாளர் ராஜீவ் சர்மா தொடர்புடைய 48.21 …
-
யாழ் பல்கலைக்கழக மாணவனும், ஊடகவியலாளருமான ப.சுஜீவன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். பளை, கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைதீவு ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு நீர்கொழும்பிலும் எதிர்ப்பு!
by adminby adminமுல்லைதீவு ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் மீது அண்மையில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து , நேற்று (4.12.21) …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய ‘மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள்’ நூல் வெளியீடு
by adminby adminவடமாகாணத்தை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய ‘மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள்’ கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவு ஊடகர், ராணுவ தாக்குதலுக்கு உள்ளானதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
by adminby adminமுல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளரும் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன், …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை
by adminby adminமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு தலைமை காவல்துறை பரிசோதகரிடமும் 59 வது படைப்பிரிவின் கட்டளை தளபதியிடமும் அறிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் காயம்.
by adminby adminமுள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
மறைந்த சுயாதீன ஊடகவியலாளர் ஞா. பிரகாஸின் 45ஆம் நாள் நினைவு நாள்
by adminby adminகொரோனோ தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த சுயாதீன ஊடகவியலாளர் ஞ. பிரகாஸின் 45ஆம் நாள் நினைவு நாள் இன்று இடம்பெற்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
மடு -கோவில் மோட்டை காணி விவகாரம் -செய்தியை வெளியிட்ட ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்.
by adminby adminமடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டிவிருச்சான் பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று சனிக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த ஊடகவியலாளரின் அஸ்தி நல்லடக்கம்!
by adminby adminகொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்திருந்த சுயாதீன ஊடகவியலாளரின் அஸ்தி இன்றைய தினம் நல்லடக்கம் செய்யப்பட்டது கொடிகாமத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் பிரகாஸ் (வயது 26) …
-
கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்திருந்த சுயாதீன ஊடகவியலாளரின் பூதவுடல் இன்றைய தினம் மின் தகனம் செய்யப்பட்டது. கொடிகாமத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் பிரகாஸ் (வயது …

