நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில் , யாழில்.மண் கொள்ளையர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாள் வெட்டு மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் …
வாள்வெட்டு
-
-
யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களை நடத்திவிட்டு தலைமறைவாகியிருந்த சுமன் என்று அழைக்கப்படும் சந்தேக நபர் ஓமந்தையில் வைத்துக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.
by adminby adminசங்கானை தேவாலய வீதியில் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபர் ஒருவரும் வயோதிபப் பெண் ஒருவரும் இனந்தெரியாதோரின் …
-
யாழ்.சாவகச்சேரி பகுதியில் வீடொன்றினுள் கொள்ளையிடும் நோக்குடன் உட்புகுந்த கொள்ளையர்கள் தமது திட்டம் நிறைவேறாத நிலையில் குடும்ப பெண்ணை வாளால் வெட்டி …
-
யாழ்ப்பாணம் – நீர்வேலி சந்திக்கு அண்மையில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் இளைஞன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் …
-
வன்முறைக் கும்பலைச் சேர்ந்த விக்டர் சுந்தர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா வன்முறைக் கும்பலைச் …
-
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகை விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்தவரை வழிமறித்த கும்பல் ஒன்று, அவரை வாளால் வெட்டிவிட்டு அவர் …
-
-
மட்டக்களப்பு தலைமையக காவல் பிரின் கீழ் உள்ள உஇருதயபுரம் பகுதியில் வாள்ளுடன் நள்ளிரவில் சென்ற 17 வயதுடைய சிறுவனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டு விடுவிப்பு
by adminby adminவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய வழக்குகள் நிலுவையில் உள்ள இருவர் சந்தேகத்துக்கு இடமான நிலையில் நடமாடினர் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய் …
-
யாழ்.கொழும்புத்துறை பகுதியில் கும்பல் ஒன்று வீதியால் சென்ற இளைஞனை வழிமறித்து வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. கொழும்புத்துறை …
-
வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், பாசையூரைச் …
-
யாழ்.தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட …
-
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள யாழ்.தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் (மாவட்ட செயலகம்) முன்பாக இனம் தெரியாத நபர்களினால் உத்தியோகஸ்தர் …
-
ஞா.பிரகாஸ் யாழ்ப்பாணம் – தென்மராட்சி, தவசிகுளம் பகுதியில் வைத்து இன்று (24) இரவு 9 மணியளவில் வாளுடன் சென்ற …
-
யாழில். இராணுவ முகாமுக்கு அருகாமையில் இருந்த ஊடக நிறுவனம் மீது ஊரடங்கு நேரத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த பணியாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் மீது தாக்குதல் -பணியாளருக்கு வாள்வெட்டு
by adminby adminயாழ்.கொடிகாமம் மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது இனந்தெரியாத வாள்வெட்டுக் குழு ஒன்றினால் நேற்று இரவு …
-
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை, புத்தூர்சந்தி பூதவராயர் ஆலய பகுதியில் இன்று (11.06.2020) இரவு 9 மணியளவில் இனந்தெரியாத …
-
யாழில்.ஊரடங்கு வேளையில் குழு மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சென்ற காவல்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். புறநகரில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு -ஒருவர் ஆபத்தான நிலையில்
by adminby adminயாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு பகுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் போதனா …
-
நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையில் கடமையாற்றும் , சுன்னாகம் …
-
மிருசுவில் கரும்பகத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்றிரவு …