வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா, பண்டாரிக்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு …
editorenglish
-
-
இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் 240,217 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததாக, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு …
-
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கான வெகுமதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. ரீ …
-
அயர்லாந்து ஜனாதிபதி ஹிக்கின்சை சந்தித்து இந்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடியுள்ளாா் , இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து …
-
2019 உயிா்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள மூளையைத் தனக்குத் தெரியும் என்றும், இந்தத் தகவலை ஜனாதிபதி …
-
ஒஸ்ரிய பெண் சுற்றுலாப் பயணி வைத்திருந்த வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காது விடுவதாகக் கூறி லஞ்சம் …
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டு …
-
அல்ஜசீராவில் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் குறித்து ரணில் விக்ரமசிங்க,அதிருப்தி தொிவித்துள்ளாா். நேர்காணல் ஒளிபரப்பான சிறிது நேரத்திலேயே இது தொடா்பில் அவா் …
-
மட்டக்களப்பில் வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார். ஆரையம்பதியிலும் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சமூகத்தைக் குழப்பும் விதத்தில் பல்வேறு செயற்பாடுகள் …
-
வடக்கு, கிழக்கு மக்களுக்கு அன்று முதல் இன்று வரை நீதி கிடைக்கவில்லை. தற்போது புதிதாக வந்துள்ள இந்த அரசாங்கம் …
-
யுத்தத்தில் சிக்குண்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன. மருத்துவமனைகள் மீது விமானக்குண்டு வீச்சு இடம்பெற்றது எனத் தெரிவித்துள்ள முன்னாள் …
-
வடபகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் ஊடுருவல்களாலும், போதைப்பொருள் பாவனைகளாலும் ஒரு தொகுதி எதிர்கால சந்ததியினர் அழிவடைத் தொடங்கியுள்ளதாக வன்னி மாவட்ட …
-
மட்டக்களப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு 470 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் …
-
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை நிராகரிப்பதாகத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் …
-
பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம். இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற பதம் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு முரண்பட்டது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் …
-
சீனப் பொருட்களுக்கு முன்னர் விதிக்கப்பட்ட 10 சதவீத வரிகளை 20 சதவீதமாக டிரம்ப் உயர்த்தியுள்ளார். மேலும், அமெரிக்காவிற்குள் பென்டானில் …
-
பீகாரில் பாட்னா பல்கலைக்கழகத்தில் வருகிற 29-ம் திகதி மாணவர் அமைப்பு தேர்வு நடத்தப்படும். 30-ம் திகதி அதன் முடிவுகள் …
-
மீனவர் பிரச்சினையை வைத்துக்கொண்டு தமக்கும் இந்தியாவுக்கும் இடையே முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் இதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என …
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்து நாடாளுமன்றத்தில் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மன்னிப்பு …
-
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால மீனவர் பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று …
-
மித்தெனிய பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இரவு மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய …
-
வடமேற்குப் பாகிஸ்தானில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் இரண்டு தற்கொலைக் குண்டுதாக்குதல்கள் இன்று (05/03/2025) இடம்பெற்றுள்ளன. குண்டுத்தாக்குதலாளிகள் சுவரை …