பெரியபுல்லுமலை கிராமத்தில் வசிக்கும் ஆ.இராசம்மா இவர் ஒரு புகழ்ப்பெற்ற மருத்துவிச்சியாக காணப்படுகின்றார்.இவர் 1953ஆம் ஆண்டு பிறந்துள்ளார். 15 வயதில் …
கட்டுரைகள்
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அரியான் பொய்கை கைலாயர செல்லத்துரை! ரதிகலா புவனேந்திரன்.
by adminby adminஅரியான் பொய்கை கைலாயர செல்லத்துரை அவர்கள் சீரும் சிறப்புகளும் கொண்டு பலவளங்களும், செல்வங்களும் நிறைந்த வன்னி வளநாட்டில் குறிஞ்சி, …
-
2018ம் ஆண்டு எங்களுடைய ஊரான மயிலிட்டிக்கு குடியேறலாம் என்ற அனுமதியினை அரசாங்கம் அறிவித்திருந்தது. எங்களுடைய ஊர் யாழ்ப்பாண வலிகாம …
-
“அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையே கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைவதற்கு காரணம்.கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு மருத்துவ நிபுணர்கள் தலைமை தாங்கவேண்டும்” …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
யாழ்ப்பாண நகரத்தின் அடையாளங்களை மேம்படுத்தல்! ஐந்திறன்.
by adminby adminகடந்த ஞாயிற்றுக்கிழமை உதயன் பத்திரிகையில் வெளிவந்த ‘நகரபிதாவிற்குக் குடியானவன்’ எழுதிய கடிதத்தை வாசிக்க நேர்ந்ததில் ஏற்பட்ட சிந்தனைகளை வாசகர்களோடு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மஸ்குலர் டிஸ்ரோபி நோயாளிகளை கொரோனோ காலத்தில் அரசு கைவிட்டு விட்டதா ?
by adminby adminஎமது நாட்டைப் பொறுத்தவரை மஸ்குலர் டிஸ்ரோபி நோயாளிகளுக்கு தடுப்பூசி ஏற்றுதல் பற்றி எந்தவொரு ஆய்வுகளும் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கொரோனா வைரஸோடு வாழ்வதெப்படி?: ஒரு சர்வதேச ஆய்வு! சாரா சாங்க், பொன்னி அரசு.
by adminby adminவைரஸினை நம் வாழ்வில் இனி முழுவதுமாக தவிர்க்க முடியாது. ஆனால் அதன் தாக்கத்தினை குறைக்கலாம்! கொரோனா வைரஸ் இனி …
-
ஒரு தனிப்பட்ட உரையாடலின்போது ஒரு ராஜதந்திரி என்னிடம் சொன்னார் உங்களுடைய நாட்டில் மிக அடிமட்டம் வரையிலும் இறங்கி வேலை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மௌனகுருவின் கூத்த யாத்திரை – – கொண்டதும் கொடுத்ததும் – நூல் விமர்சனம்! சமுத்திரன்.
by adminby adminஇந்த நூல் ஈழத்துக் கூத்துக் கலை உலகில் தன் சிறு பிராயத்தில் ஒரு ஆர்வமிகு பார்வையாளானாக, உதவியாளாக, பின்னர் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
வக்சினைப் போடுங்கள் ஆனால் கடவுளை நம்புங்கள்? நிலாந்தன்!
by adminby adminபவித்ரா வன்னியாராச்சியிடமிருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெருந்தொற்று நோய்க் காலத்தில் ஒரு நாட்டின் சுகாதார அமைச்சராக இருப்பது …
-
இலங்கைகட்டுரைகள்
13 ஆவது திருத்தத்தில் இருந்து இரண்டாவது வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு? நிலாந்தன்!
by adminby adminஇரண்டாம் வட்டுக் கோட்டைத் தீர்மானம் என்ற தலைப்பில் ஒரு மெய்நிகர் மாநாடு கடந்த முதலாம் திகதி இடம்பெற்றது. இரண்டாம் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
வனராணி வடமோடி சிறுவர் கூத்து பனுவல் – சிறுவர் மைய நோக்கு! இரா. சுலக்ஷனா.
by adminby adminஈழத்து பாரம்பரிய அரங்கச் சூழல் தொடர்பான இவ்விரு நோக்குநிலை என்ற அடிப்படையில் அணுகப்பட வேண்டியவை, கூத்து செம்மையாக்கமும், கூத்து …
-
இலங்கைகட்டுரைகள்
வட்டுவாகல் கேப்பாபிலவில் ஆக்கிரமித்திருக்கும் காணிகளை அரசு, பொது மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்!
by adminby adminவட்டுவாகல் கேப்பாபிலவு பகுதிகளில் கையகப்படுத்தியிருக்கும் காணிகளை அரசு உடனடியாக பொது மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நாடாளுமன்ற …
-
இலங்கைகட்டுரைகள்
83யூலை நினைவுகளின் பின்னணியில் ராஜமகேந்திரனை நினைவு கூர்தல் – நிலாந்தன்!
by adminby adminமகாராஜா ஊடக குழுமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரிடம் சிவராம் பின்வருமாறு கூறியிருக்கிறார் “ உங்களுடைய தலைவர் ராஜமகேந்திரனிடம் நாட்டைக் …
-
இலங்கைகட்டுரைகள்
வன்முறையாக எதிர்கொள்ளப்படும் சிந்தனையும் சமூகங்களின் பொறுப்புணர்வும்! கலாநிதி சி. ஜெயசங்கர்!
by adminby adminஎல்லோரும் ஆடியே பாடுவோம்.எல்லோரும் பாடிக் கொண்டாடுவோம்.வாழ்க்கையை அழகாக மாற்றுவோம் சிட்டுகளின் சிறகினை வாங்குவோம்பூக்களின் வாசத்தை வாங்குவோம்வாசமாய் எங்கெங்கும் பரவிடுவோம். …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கூத்தை சமகாலத்திற்கு உரியதாக்கும் ஈழத்து அரங்க அரசியல் – கலாநிதி சி.ஜெயசங்கர்!
by adminby adminஈழத்துப் பேராசிரியர் க.கணபதிபிள்ளை அவர்களின் கீழ்க் கண்ட கருத்துக்களிலிருந்து விவாதத்தைத் தொடங்கலாம். “ஒவ்வொரு நாட்டிலும் நாட்டுக்கூத்துக்களும் நாட்டுப் பாடல்களும் …
-
அமெரிக்கா வழங்கிய மிலேனியம் சலேன்ச் உதவித்தொகையை நிராகரித்த ஒரு அரசாங்கம் அமெரிக்காவின் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட பசில் ராஜபக்சவை …
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யப் போவதாக கூறிவரும் அரசாங்கம் தென்னிலங்கையில் தனக்கு எதிராகப் போராடிய செயற்பாட்டாளர்களைத் தனிமைப்படுத்தற் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இலங்கைக்கு பித்து பிடித்துள்ளதா? – விக்டர் ஐவன! தமிழில் முஹம்மத் பகீஹுத்தீன்!
by adminby adminசில நேரங்களில் சில மனிதர்களுக்கும் சில விலங்குகளுக்கும் பைத்தியம் பிடிப்பதைப் போலவே நாடுகளுக்கும் தேசங்களுக்கும் பைத்தியம் பிடிக்கும் சந்தர்ப்பங்கள் …
-
இந்தியாகட்டுரைகள்பிரதான செய்திகள்
தந்தை ஸ்டேன் சுவாமியின் சிறை மரணம் வழி உணர்தல்! ம.கருணாநிதி.
by adminby admin2021 ஜீலை 5 ஆம் நாளில் அருள்தந்தை ஸ்டேன் சுவாமி எனும் சமூகச் செயல்பாட்டாளரின் சிறை மரணம் பெரும் …
-
அண்மையில் பிரபல ஈழத்து இசையமைப்பாளர் ஒருவரோடு கதைத்த்துக்கொண்டிருந்தேன். “அண்மையில் நீங்கள் இசையமைத்த ஒரு பாடலைக் கேட்டேன். நீங்கள் முன்பு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தாய்க்குத்தாயாகவும் தாதிக்குத் தாதியாகவும் இயங்கிவந்த உள்ளுர் மருத்துவிச்சி மரபின் மீளுருவாக்கம் குறித்து! கலாநிதி சி.ஜெயசங்கர்!
by adminby adminமகப்பேறுஅதற்கானமகப்பேற்றுச்சிகிச்சைஎன்பதுதொழில் நுட்பவினையாற்றல் மட்டுமல்ல. அதுஅன்புஆதரவுஆற்றுப்படுத்தல் என்பவற்றுடன் தொடர்புபட்டது. அதன் காரணமாக அது பண்பாட்டுடனும் தொடர்புடையதாக இருப்பதும் கவனங்கொள்ளத் தக்கதாகும். …