உலக வரலாற்றில் இயற்கையாகவும், செயற்கையாகவும் உருவாகும் பேரனர்த்தக் காலங்களில் கருத்து வித்தியாசங்கள், முரண்பாடுகள் கடந்து பேரனர்த்தத்திலிருந்து உடனடியாக விடுபடுவதற்கான …
கட்டுரைகள்
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தேசிய அவசரகாலச் சட்டம்: சைக்ளோன் ‘திட்வா’ அரசாங்கத்தின் அனுபவமின்மையை வெளிப்படுத்தியதா அல்லது சட்டத்தின் துஷ்பிரயோகமா?
by adminby adminதேசிய அவசரகாலச் சட்டம்: சைக்ளோன் ‘திட்வா’ அரசாங்கத்தின் அனுபவமின்மையை வெளிப்படுத்தியதா அல்லது சட்டத்தின் துஷ்பிரயோகமா? சமீபத்தில் சைக்ளோன் ‘திட்வா’ …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டு நினைவு நாட்கள்! நிலாந்தன்.
by adminby adminவெள்ளம்,மழை,புயல் எச்சரிக்கை…எல்லாவற்றையும் மீறி மாவீரர் நாள் பரந்த அளவில்,பெரியளவில் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது.ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான 17ஆவது …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
📜 பல்லினப் பண்புக்கு விடுக்கப்படும் சவால் : இலங்கை தொல்லியல் துறையின் பக்கச்சார்பு வரலாறு-Dr முரளி வல்லிபுரநாதன்.
by adminby admin📜 பல்லினப் பண்புக்கு விடுக்கப்படும் சவால் : இலங்கை தொல்லியல் துறையின் பக்கச்சார்பு வரலாறு இலங்கையின் பண்டைய பாரம்பரியத்தின் அரச பாதுகாவலராக விளங்கும் தொல்லியல் திணைக்களம் (DoA) ஒரு முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது. இது அனைத்து சமூகங்களின் வரலாற்றையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாலும், அதன் நிறுவனச் செயல்பாடுகள் – தலைமைப் பதவிகளில் நியமனம் முதல் களச் செயல்பாடுகள் வரை – சிங்கள பௌத்த பாரம்பரியத்தின் மீதான வெளிப்படையான, முறையற்ற பக்கச் சார்பைக் காட்டுவதாக பரவலாக விமர்சிக்கப்படுகிறது. இந்தச் சார்பு, நாடு தேடும் இன நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான அடிப்படைக் கொள்கைகளையே கேள்விக்கு உட்படுத்துகிறது. 1. 🏛️ நிறுவன அடையாளத்தில் புலப்படும் பக்கச்சார்பு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அடையாளம் இந்த ஒற்றைக் கவனத்தை காட்சியியல் ரீதியாக உறுதிப்படுத்துகிறது: · சின்னம் மற்றும் குறியீடு: தொல்லியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இலச்சினையில் மையத்தில் ஒரு ஸ்தூபி (தாதுகோபுரம்) இடம்பெற்றுள்ளது. இது இலங்கையில் தேரவாத பௌத்த கட்டிடக்கலையின் மிக முக்கியமான வடிவமாகும். இது சிங்கள பௌத்த தொன்மை மற்றும் வழிபாட்டின் மிக முக்கியமான சின்னமாக விளங்குகிறது. · திணைக்களத்தின் பணிகள் பரந்த பௌத்த பாரம்பரிய இடங்களை உள்ளடக்கியிருந்தாலும், …
-
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மகாசங்கத்தின் பலத்தைக் காட்டியிருக்கிறது.தமிழ்மக்கள் ஏன் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை நம்பமுடியாது என்பதை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான கற்கை நிலையத்தின் அறிமுகமும் நம்பிக்கைகளும் – நிலாந்தன்.
by adminby adminகடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் டில்கோ விருந்தினர் விடுதியில் ஒரு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. கலாநிதி குருபரனை பணிப்பாளராகக் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
முன்னாள் நீதிபதி இளஞ்செழியனின் அரசியல் பிரவேசம்: தமிழ் தேசியத்திற்கு சாவு மணியா? Dr முரளி வல்லிபுரநாதன்..
by adminby adminமுன்னாள் நீதிபதி இளஞ்செழியன் அரசியலில் பிரவேசிப்பது, “தமிழ் அரசியல் சாக்கடையைப் பூக்கடை ஆக்குவேன்” என்ற அறிவிப்பு, தமிழ் தேசிய அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய இரு தேர்தல் மாவட்டங்களிலும்முதல் முறையாகத் தென் பகுதியைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தி …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இலங்கையின் 2024 குடித்தொகை கணிப்பீடு: இலங்கைத் தமிழர்களின் அதிகரிப்பு – உண்மையும் பின்னணியும்!
by adminby admin📈 ஆச்சரியம் அளிக்கும் புதிய தகவல்: தமிழர்களின் வீதாசாரம் அதிகரிப்பா? (நன்றி: குடித்தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை ) அண்மையில் வெளியான இலங்கையின் 2024 குடித்தொகை கணிப்பீட்டின் அடிப்படை தகவல்கள் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 2012இல் 11.1% ஆக இருந்த இலங்கைத் தமிழர்கள், 2024இல் 12.3% ஆக அதிகரித்துள்ளதாக வெளியான செய்தி, இனவாதிகளின் வன்மத்தையும் அதிகரித்துள்ளது. ஒரு இனத்தின் குடித்தொகை வீதாசாரம் அதிகரிக்க, பொதுவாக கருவளம் …
-
கடந்த 30ஆம் திகதி சுகததாச உள்ளரங்கில் அரசாங்கத்தின் போதைப் பொருளுக்கு எதிரான ஒரு செயல்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
களிமண்ணில் மலர்ந்த கனவுகள்: ‘Qresh Store’ மூலம் ஒளிரும் துஷானியின் கதை! கிரிஜா மானுஶ்ரீ.
by adminby adminபெண் என்றால் மென்மையின் வடிவம். பொறுமை, அடக்கம், வலிமையற்ற தன்மை, தியாகம் என்று தான் சமூகத்தின் பார்வை காணப்படுகின்றது. …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
செவ்வந்தியின் மீது ஈர்ப்பா வெறுப்பா? நாட்டின் அரசியல் எப்படிக் குற்றமயப்பட்டது? நிலாந்தன்.
by adminby adminசெவ்வந்தியோ சூரியகாந்தியோ அவர் பாதாள உலகங்களோடு சம்பந்தப்பட்டதற்காகத் தேடப்பட்டவர். குற்றம் நிகழ்ந்த பின் நாட்டை விட்டுச் தப்பிச் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மக்களுக்கான அரசியல் முகமூடியும் மத ரீதியிலான பிளவுகளும்: இன-மத அரசியலின் நச்சுச் சுழற்சியும்!Dr. முரளி வல்லிபுரநாதன்
by adminby admin🚨 இன-மத அரசியலின் மீள்எழுச்சி: எச்சரிக்கை மணியா? இலங்கையின் சுதந்திரக் கனவு பிறந்தபோதே, சமத்துவமின்மையின் ஆழமான விதை ஊன்றப்பட்டது. 1944ஆம் ஆண்டின் …
-
இலக்கியம்இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சமூக எதிரொலிகள்: பல்கலைக்கழகச் சுவர்களில் சிந்தனைச் சித்திரங்கள்! கு.தினேஸ்.
by adminby adminகிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிற்றூண்டிசாலைச் சுவர்கள் வெறும் வெற்று இடங்களல்ல. அவை சமகால சமூகத்தின் சிக்கல்கள், சவால்கள் மற்றும் நம்பிக்கைகளைப் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
திருப்பெருந்துறையில் முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழாவி – சிந்து!
by adminby adminமூன்றாவது கண் உள்@ர் அறிவுத்திறன் செயற்பாட்டு நண்பர்கள் குழுவின் ஓர் அங்கமாகிய முரசம் பேரிசை கலைகள் கற்கைகள் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஐநா தீர்மானமும் தமிழகமும்: தமிழகம் – புது டில்லி – ஜெனிவா! நிலாந்தன்.
by adminby admin“சிறிலங்கா தொடர்பான ஐநா மனிதவுரிமை பேரவையின் 60/1 தீர்மானம் நீதியைப் பெற்றுத் தராது! தமிழர்கள் தம்மை ஒருங்கிணைத்துக் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
“மருத்துவர் மனோகரனின் விழிகள் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன!” நிலாந்தன்.
by adminby adminமருத்துவர் மனோகரன் அண்மையில் தனது 84ஆவது வயதில் லண்டனில் உயிர் நீத்தார்.அவர் யார் என்றால், “ரிங்கோ 5” …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மீண்டும் மீட்டுப் பார்க்க வேண்டிய காலம் – நாகராசா லக்சிகா.
by adminby adminபாடசாலை முடிந்ததும் உடுப்பு மாற்றி உணவு அருந்துவதற்கே தற்கால மாணவர்களுக்கு நேரமில்லை. குறிப்பாக முன்பள்ளி தொடக்கம் தரம் …
-
மன்னாரில் குறிப்பாக மன்னார்த் தீவுப் பகுதியில் காற்றாலைகள் நிறுவப்படுவதற்கு எதிராக அங்குள்ள திருச்சபையினரும் பொதுமக்களும் கடுமையாக எதிர்ப்பைக் …
-
நெசவுத் தொழிலானது ஆரம்ப காலத்தில் எமது கிராமமான புதுக்குடியிருப்பை வந்தடையும் முன் காத்தான்குடி, பாலமுனை ஆகிய முஸ்லிம் கிராமங்களில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அறிவுருவாக்கத்தில் தவிர்க்கப்பட முடியாத மொழிபெயர்ப்புக் கலை செப்டெம்பர் 30 க்கான முன்வைப்பு!
by adminby adminமனிதர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் அவர்களது தாய்மொழியிலான அறிவுருவாக்கம் அடிப்படையானதாக இருந்து வருகிறது. தாய்மொழி மூலமான கல்வி அதனூடான …
-
தும்புகளை முறுக்கி கயிறுகள் திரிக்கப்படுகின்றன. இழைக் கயிறுகள் என இவை அழைக்கப்படுகின்றன. இழைக் கயிறுகளை முறுக்கி தேடாக்கயிறுகள் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
செம்மணியிலிருந்து ஜெனீவாவிற்கு: நிஷ்டையில் இருக்கும் புத்தரும் நிஷ்டையில் இருக்காத எலும்புக்கூடும்! நிலாந்தன்.
by adminby adminஇலங்கைத் தீவு தேரவாத பௌத்தத்தின் சேமிப்பிடம் என்று கருதப்படுகிறது. இச்சிறு தீவில் பரவலாக புத்தர் சிலைகளை வெவ்வேறு …

