இரண்டு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவானது மற்ற நாடுகளைப் பாதிக்கக் கூடாது என சீனா தெரிவித்துள்ளது. அரசு முறைப் …
பிரதான செய்திகள்
-
-
கிளிநொச்சி பூநகரி வாடியடிப் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றுமாறு கோரி பிரதேச மக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டாம்
by adminby adminகோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பெயரில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரின் தம்பி தொடர்பில் விபத்தில் கைது
தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் சகோதரர், விபத்து தொடர்பில் காவல்துறையினரால் …
-
தையிட்டியில் விகாரையை இடிக்க வாரீர் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பு விடுத்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
அருச்சுனாக்கு காராட்டி தெரியும் – ஊடகவியலாளர்களை எச்சரித்த கடற்தொழில் அமைச்சர்
by adminby adminநாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு காராட்டி தெரியும். அவரை பற்றி ஊடகங்களில் கதைத்து, அவரை மேலும் சிக்கலுக்குள் தள்ளாதீர்கள் …
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோருக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் . பல்கலை துணைவேந்தர் , கலைப்பீடாதிபதி உள்ளிட்டோருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்
by adminby adminயாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் சிறிசற்குணராஜா, கலைப்பிடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக கொழும்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு – செம்மணி படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவையா ?
by adminby adminயாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி …
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் நேற்றுப் (13) பிற்பகல் விசேட …
-
எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோத்தாபயவினைப் பதவிநீக்கம் செய்ய யு.எஸ்.எய்ட் அமைப்பின் மூலமான நிதி பயன்பட்டதா?
இலங்கையின் பிரிவினைவாதத்துக்கு எதிரான கூட்டணியினர் இன்று (13) கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். யு.எஸ்.எய்ட் …
-
உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஒரு சாத்தியமான வர்த்தகப் போருக்குத் தயாராகி வருவதால், பரஸ்பர கட்டணங்கள் விதிக்கப்படும் என்று அமெரிக்க …
-
இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேக நபர்கள் குழுவிற்கு எதிராகப் பணமோசடிக் …
-
உலகம்பிரதான செய்திகள்
கைதிகளைச் சனிக்கிழமை விடுவிக்கவில்லையெனில் காசாவில் இஸ்ரேல் மீண்டும் போரைத் தொடரும்
உயிருடன் இருக்கும் 3 கைதிகளைக் ஹமாஸ் இயக்கமானது சனிக்கிழமை விடுவிக்கவில்லையெனில் பாலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேலானது மீண்டும் போருக்குத் திரும்பும் …
-
கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 17-ந் திகதி, வங்காளதேசத்தை சேர்ந்த ஒரு நபர் உள்பட 8 பேரை அசாம் …
-
கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள காவலர் பிரிவுக்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலய கொடியேற்றம்
by adminby adminபஞ்ச ஈச்சரங்களில் ஈழத்தில் வடபால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கு கடத்தவிருந்த 10 லட்சம் மதிப்பிலான உலர்ந்த இஞ்சி பறிமுதல்:
by adminby adminராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் ராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, உலர்ந்த …
-
ஈரானின் அணுஆயுத நிலையங்களைத் தாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஈரானிய இராணுவ இலக்குகள் மீது …
-
இலங்கைபிரதான செய்திகள்
அதானி நிறுவனம் இலங்கையின் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்திலிருந்து விலகுகின்றது?
by adminby adminஇந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையின் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இன்று ஆலயங்களைக் கட்டுக்கின்றார்கள். ஆனால் ஆலயங்களை வழிபடுவதற்கு ஆட்கள் இல்லை.
by adminby adminஎமது சமூகத்தின் மாற்றத்துக்கான விதையை முன்பள்ளி குழந்தைகளிடமே விதைக்கவேண்டும். அவர்களுக்கு ஒழுக்க விழுமியங்களைக்கற்றுக்கொடுக்க வேண்டும். எதிர்காலத்திலாவது எமது சமூகம் …

