காரைதீவு பகுதியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் தூண்டிலில் 49 கிலோ நிறையுடைய கோடிக்கணக்கான பெறுமதியானது …
பிரதான செய்திகள்
-
-
வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சகோதரியின் பெயரில் டென்மார்க் சென்று பிரஜாவுரிமை பெற்ற பெண் யாழில் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுசீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாக பெற்ற குற்றச்சாட்டில் டென்மார்க் பிரஜையை …
-
போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் மானிப்பாய் காவல்துறையினரினால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய …
-
வடக்கிற்கு பயணம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா …
-
யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையை சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா …
-
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டா் நேற்று (19) விபத்துக்குள்ளான நிலையில் அவா் உயிரிழந்துவிட்டதாக ஈரான் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வேலனை செல்ல கதிர்காமம் முருகன் ஆலய கூரை ஓடுகள் தூக்கி வீசப்பட்டுள்ளது
by adminby adminயாழ்ப்பாணம் வேலணை பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக ஆலயம் ஒன்றின் கூரை ஓடுகள் வீசப்பட்டு , …
-
வடக்கு மாகாணத்திற்கான ஜனாதிபதியின் பயணம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் …
-
இருந்த பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறிய கூட்டுக்கள் உருவாக்கியுள்ளன. கட்சிகளுக்குள்ளே உடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன.மக்கள் இயக்கங்கள் தோன்றிப் பின் …
-
இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒன்றிணைந்த எதிர்காலத்திற்கான மீளெழுச்சி மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எலன் மஸ்க்கிற்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு!
by adminby adminஉலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலன் மஸ்க்கிற்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை கடவுச்சீட்டை குடிவரவு – குடியகல்வு திணைக்களத்திடம், டயானா ஒப்படைத்தார்!
by adminby adminமுன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பயன்பாட்டிலிருந்த தனது கடவுச்சீட்டை குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
விட்டுக் கொடுத்தலும் யாத்திரையாகும் – விஜயலட்சுமி சேகர்.
by adminby adminஏப்ரல் மாதம் முடிய கதிர்காம யாத்திரை பற்றி பேசத் தொடங்கியாகி விட்டது. ஒவ்வொரு வீட்டிலும் கலண்டர் தாள் பிரட்டி …
-
இலங்கைபிரதான செய்திகள்
பேசாலையில் புதையல் தோண்டிய கடற்படை அதிகாரி உட்பட 7 பேர் கைது.
by adminby adminமன்னார்-பேசாலை காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் கடற்படை அதிகாரி ஒருவர் உள்ளடங்களாக 7 பேர் இன்று …
-
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம் யாழ் பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக, சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்கத் தயார்!
by adminby adminயுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்Agnès Callamard …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
by adminby adminஇலங்கையின் இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 ஆவது ஆண்டு நினைவாக இன்று (18.05.24) காலை வெள்ளவத்தை …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவின் 15 ஆவது ஆண்டு நிறைவு – வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்
by adminby adminமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் வவுனியாவில் கவனயீர்ப்பு …
-
பல தசாப்தங்களாக காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் விதி மற்றும் அவர்களின் இருப்பிடத்தை வெளிப்படுத்தவும், அந்தக் குற்றங்களுக்கு காரணமானவர்களை …
-
இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் சனிக்கிழமை …
-
வலிகள் சுமந்த மே 18 முள்ளிவாய்க்கால் இறுதி நாளான இன்று (18.05.24) கிளிநொச்சி தர்மபுரத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த …

