நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான இன்றைய தினம் சனிக்கிழமை மாலை கார்த்திகை திருவிழா நடைபெற்றது. மாலை இடம்பெற்ற …
இலங்கை
-
-
நல்லூர் ஆலயத்திற்கு சுற்றுலா வந்தவர்களின் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தமையால் , சிறிது நேரம் அவ்விடத்தில் பரபரப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். நடைபெறும் புத்தக திருவிழாவிற்கு அதிகாரிகளால் சில இடையூறுகள் ஏற்பட்டிருந்தன.
by adminby adminபுத்தகங்களின் முக்கியத்துவத்தை நாம், யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து புரிந்துகொள்ளலாம். யாழ்ப்பாணத்தில் எவ்வளவோ கட்டடங்கள் இருந்தும் அன்று ஏன் நூல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியாவின் சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழில். நடன நிகழ்வு!
by adminby adminஇந்தியாவின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பாரதநாட்டிய நிகழ்வு …
-
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பெரும் திருவிழா காலத்தில் ‘நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி’ என்னும் தொனிப்பொருளில், நல்லூர் பாரதியார் …
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான இன்றைய தினம் சனிக்கிழமை காலை சூர்யோற்சவம் நடைபெற்றது. காலை 6.45 மணிக்கு இடம்பெற்ற …
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 18ஆம் திருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 18ஆம் திருவிழாவின் மாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
உறுதியான முடிவு வரும்வரை கனிய மணல் அகழ்வுக்கெதிரான போராட்டம் தொடரும்
by adminby adminமன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றும் காற்றாலை, கனியமணல் செயற்திட்டங்கள் தொடர்பில் உறுதியானதும் இறுதியானதுமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் …
-
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று(15) காலை 6 .15 மணிக்கு மன்னார் மறை மாவட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையை றோம் சாசனத்தை ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தும் ஐ.நா
by adminby adminசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் றோம் சாசனத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கையை , ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான …
-
2019 உயிா்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கருத்து தெரிவித்தமை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் …
-
முன்னாள் இராஜாங்க அமைச்சா் லொகான் ரத்வத்த இன்று காலமானாா். சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய …
-
பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரான வைத்தியர் சுதர்சன் மாரடைப்பு காணரமாக இன்றைய தினம் …
-
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்திய அமைதிப் படையினரின் நினைவாக அமைக்கபப்ட்டுள்ள நினைவுத்தூபியில் , இந்திய துணைத்தூதுவர் எஸ். சாய் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூரில் விசேட திருவிழாக்கள் ஆரம்பம் – 600 காவல்துறையினர் கடமையில்
by adminby adminவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ விசேட திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில் ஆலய சூழலில் …
-
இந்தியாவின் 79வது சுதந்திர தினமான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை (15.08.25) யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் …
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 17ஆம் திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை கிழமை (15.08.25) இடம்பெற்றது. 17ஆம் …
-
செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் …
-
யாழ்ப்பாணம் காங்கேசந்துறை பகுதியை சேர்ந்த இரு கடற்தொழிலாளர்கள் சென்ற படகு பழுதடைந்த நிலையில் தமிழக கடற்தொழிலாளர்கள் அவர்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மணிக்கு சர்வதேச நிபுணர்களை அழைத்து வாருங்கள் – மன்றில் சுமந்திரன்
by adminby adminசெம்மணி வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல கூடிய ஏது …
-
செம்மணி பகுதியில் மேலும் மனித புதைகுழிகள் இருக்கலாம் என்பதற்கான சான்றுகள் காணப்படுவதால் , மேலும் அகழ்வு பணிகளை …
-
கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம், வடமாகாண சபை, யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் பருத்தித்துறை, கரவெட்டி …

