யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் களவாடப்பட்ட நகைகளுடன் ஊர்காவற்துறை பகுதியில் நடமாடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …
இலங்கை
-
-
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சதீஸ் கமகே இன்று வியாழக்கிழமை (14) இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாபடுகளை …
-
பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடாத்திய பிள்ளையானின் …
-
யாழ்ப்பாணத்தில் கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என கூறி நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கோப்பாய் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நபரொருவரை சிகிச்சைக்கு அனுமதித்த பின் தலைமறைவானவர்கள் தொடர்பில் விசாரணை!
by adminby adminபடுகாயமடைந்த, மிக ஆபத்தான நிலையில் நபர் ஒருவரை யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நபர்கள் தப்பியோடியுள்ள நிலையில் …
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 16ஆம் திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.08.25) இடம்பெற்றது. 16 ஆம் …
-
யாழ் மாவட்டத்தில் உள்ள இலங்கை வங்கி கிளை வலையமைப்புக்களை மூடி, அனைத்து பரிவர்த்தனைகளிலிருந்தும் விலகி இலங்கை வங்கி …
-
இலங்கைபிரதான செய்திகள்
சந்நிதி ஆலயத்திற்கு வழிபட சென்ற பெண்ணே கடல்நீரேரியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
by adminby adminசெல்வச்சந்நிதி ஆலயத்திற்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை வழிபட சென்ற பெண்ணே மாலை ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள தொண்டமனாற்று கடல்நீரேரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக …
-
” இதயபூர்வமான யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம்” எனும் கருப்பொருளிலான செயற்திட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் …
-
வலி வடக்கில் இராணுவத்தினரால் அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாய நடவடிக்கை எடுக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமி அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளாா்
by adminby adminதங்காலையில் உள்ள மடிலா கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆறு வயதுச் சிறுமி பலத்த அலைகளில் அடித்துச் …
-
கடுமையான நிபந்தனைகளின் கீழ், இலங்கையில் முதல் முறையாக சட்டப்பூர்வமாக கஞ்சா பயிரிட ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் …
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 15ஆம் திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. 15 ஆம் …
-
செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு நாளைய தினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மணியில் கட்டுமான பணிகள் – சாத்தியப்பாட்டு அறிக்கை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆராய்வு!
by adminby adminசெம்மணியில் ஏற்கனவே உப்பளம் இருந்த இடத்தில் கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ளும் போது சாத்தியப்பாட்டு அறிக்கையினை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக வடமாகாண …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சீலாமுனை கூத்து மீள்ருவாக்கம் அனுபவப் பகிர்வு 01 செ.சிவநாயகம்!
by adminby adminதமிழர்களின் பாரம்பரியக் கலையான கூத்து, காலப்போக்கில் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில், பாரம்பரியக் கலையை மீட்டெடுப்பதற்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல்!
by adminby adminமன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலிக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் மடு …
-
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்தில் , பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். எழுதுமட்டுவாழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறையில் நிலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான கஞ்சா மீட்பு
by adminby adminயாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் சுமார் 40 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருள் நிலத்திற்கு கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் அடுத்த மாத இறுதிக்குள் இயங்கும் – அமைச்சர் நம்பிக்கை
by adminby adminயாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் அதற்கு, அனைவரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கால்நடைகளை களவாடி இறைச்சியாக்கி விற்று வந்த கும்பலில் ஒருவர் கைது – நால்வர் தப்பியோட்டம்
by adminby adminயாழ்ப்பாணம் வேலணை பகுதியில் பண்ணையாளர்கள் மாடுகளை களவாடி , அவற்றை இறைச்சியாக்கி விற்பனை செய்து வந்த கும்பலில் ஒருவரை …
-
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் , மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி …

