யாழ் . விசேட நிருபர் – ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயிர்கொல்லி போதைப் பாவனைக்கு இலக்காகி இருக்கின்றார்கள். எமது …
இலங்கை
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் …
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஸ இன்று (25.01.25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் நீதிமன்றத்தின் முன்னான துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல்!
by adminby adminமன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது …
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு இடையிலான மாவட்ட ஒருங்கிணைப்பு கலந்துரையாடல்!
by adminby adminஅரசசார்பற்ற நிறுவனங்களுக்கு இடையிலான மாவட்ட ஒருங்கிணைப்பு கலந்துரையாடலானது மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீண்டும் பெயர் மாறியது – “யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்”
by adminby adminஇந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு , ” யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்” என தற்போது பெயர் பலகை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கரையொதுங்கிய மிதவையில் இருந்து மீட்கப்பட்ட புத்தர் சிலைகள் மருதங்கேணி காவல் நிலையத்தில்
by adminby adminயாழ்ப்பாணத்தில் கரையொதுங்கிய மிதவையில் காணப்பட்ட 18 புத்தர் சிலைகளையும் மருதங்கேணி காவல்துறையினர் மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு …
-
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனா். குறித்த …
-
தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளரின் சகோதரன் உள்ளிட்ட இருவர் மீது நேற்றைய தினம் புதன்கிழமை வாள் …
-
வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ். நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. …
-
யாழ்ப்பாணம் , நெல்லியடி பகுதிகளில் , செப்பு கம்பிகளை திருடுவதற்காக தொலைபேசி இணைப்பு வயர்களை இனம் தெரியாத நபர்கள் …
-
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர்கள் அதீத போதையுடன் காவல்துறையினரினால் நேற்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
அதிஷ்டம் கிடைத்துள்ளதாக தொிவித்து முதியவர்களிடம் பெருந்தொகை பணம் மோசடி
by adminby adminயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் முதியவர்கள் இருவரிடம் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கும்பல் ஒன்று அவர்களின் வங்கி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி– இருவர் படுகாயம்
by adminby adminமன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன்,மேலும் …
-
வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் …
-
யாழ்ப்பாண மாவட்டச் செயலக தைப் பொங்கல் நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலக முன்றலில் மாவட்ட …
-
போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் கம்பொல விதானலாகே சமந்த குமார எனப்படும் வெலே சுதா, அவரது மனைவி மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் . நாகர்கோவில் கடற்பரப்பில் மிதவை ஒன்று கையொதுங்கியுள்ளது!
by adminby adminயாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது. நாகர்கோவில் கடற்கரையை அண்டிய பகுதியில் இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
மல்வத்து ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞரை தேடும் பணி தொடர்கிறது.!
by adminby adminமடு காவற்துறை பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (13.01.25) …
-
தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, “வல்வை பட்டத் திருவிழா – 2025” வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இன்றைய …
-
தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

