கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 208 குடும்பங்களைச் சேர்ந்த 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் பகுதியளவில் …
இலங்கை
-
-
இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரங்வல …
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் ஹரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். கட்சியின் செயலாளர் …
-
குறிகாட்டுவான் நெடுந்தீவு இடையிலான படகு சேவைகள் மறுஅறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. வடக்கில் நிலவும் சீரற்ற …
-
யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்திற்கு முகம் கொடுத்தல் தொடர்பாக மாவட்ட செயலரினால், பிரதேச செயலாளர்களுடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடல்கள் இடம்பெற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாங்குள மோட்டார் சைக்கிள் விபத்து – உயிரிழப்பு மூன்றாக அதிகரிப்பு!
by adminby adminமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்னிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். மோட்டார் சைக்கிள் உடைத்து பணம் கொள்ளை – இருவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளை உடைத்து பணத்தினை கொள்ளையடித்து, போதை மாத்திரைகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தட்டாதெரு சந்தி …
-
தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் மற்றும் தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தீவகம் வேலணை துறையூர் பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழக கடற்தொழிலாளர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடு
by adminby adminஇந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் ஏற்படும் சொத்து இழப்புக்கள் தொடர்பாக அனலைதீவு மீனவர்களால் ஊர்காவல்துறை காவல்நிலையத்தில் முறைபாடு வழங்கப்பட்டுள்ளது. இந்திய …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சீனத் தூதுவர் தமிழ் மக்களுக்குச் சொல்லாமல் சொன்ன செய்தி? நிலாந்தன்.
by adminby adminஅண்மையில் நடந்த “நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருப்பதாகவே நான் கருதுகின்றேன்” இவ்வாறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளரின் பதவி மீள பெறப்பட்டுள்ளது
by adminby adminவடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் …
-
சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கிடையிலான இரு நாள் நல்லிணக்க கள பயணமாக, …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்தொழில் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு
by adminby adminவடக்கு மாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் மீன்பிடி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வடக்கு …
-
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. தியாக …
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் சென்று , சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் …
-
யாழ்.பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபிக்கு மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
-
-மன்னார் மாவட்டத்தில் நேற்று வியாழன் (22) இரவு முதல் இன்று வெள்ளிக்கிழமை (23) மதியம் வரை பெய்த கடும் …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் …
-
பதுளையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் …
-
இலங்கைபிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
யாழ் அரியாலையைச் சேர்ந்த தந்தையை, கனடாவில் கொலை செய்தார் மகன்!
by adminby adminதந்தையை மகன் கத்தியால் குத்திக் கொலை செய்த துயரச் சம்பவம் கனடாவில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. மகனைக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையுடனான IMFன் 3வது மீளாய்வில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது!
by adminby adminசர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான வேலைத்திட்டத்தின் 3வது மீளாய்வில் அதன் பிரதிநிதிகளும் …
-
உள்ளூராட்சி சபைத் தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்தப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் …

