தனது உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி மன்னார் மாவட்ட …
இலங்கை
-
-
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரும்பிராய் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி …
-
‘ துயரங்களுக்கு வன்முறைகள் பதிலாகாது’ மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்ட அவசர நிலை குறித்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
பலாலி இராஜஇராஜேஸ்வரி அம்மனை டிசம்பர் 4ஆம் திகதிக்கு பின்னரே சுதந்திரமாக வழிபட முடியும்
by adminby adminயாழ்ப்பாணம் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு கட்டுப்பாடுகளுடன் செல்லவே இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். உள்நாட்டு …
-
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனங்கள் வழங்கப்படும் என, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார …
-
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை காட்டி மிரட்டி பாலியல் …
-
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி கோடிக்கணக்கான பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை குற்றவாளியாக கண்ட மன்று பெண்ணுக்கு 35 ஆண்டுகள் …
-
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையை ஒட்டிய நாவலர் நினைவரங்கம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை இந்து மன்றத்தின் ஏற்பாட்டில் நாவலர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மழை காரணமாக யாழில். 2 ஆயிரத்து 294 பேர் பாதிப்பு – 20 வீடுகள் சேதம்
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக 610 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 294 …
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்பும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்றும் (22) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் …
-
சட்டவிரோதமான முறையில் கார் ஒன்றை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் …
-
மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்.தீவகம் – சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.நவம்பர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொது சொத்துக்களை சேதப்படுத்தி,வன்முறையை தூண்டியவர்களை கைது செய்ய நடவடிக்கை.
by adminby adminமன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி நேற்றைய தினம் புதன்கிழமை (20) …
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, இன்று வியாழக்கிழமை (21) பிடியாணை …
-
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இன்று வியாழக்கிழமை (21) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, 29 பிரதியமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவா்கள் …
-
மன்னார் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட சௌத்பார் கடற்பரப்பில் இன்று வியாழன் (21) மதியம் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முன்னாள் அமைச்சர்கள் மூவா் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்
by adminby adminமுன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இன்று (21) காலை குற்றப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பலத்த பாதுகாப்புடன் பருத்தித்துறைக்கு அழைத்து செல்லப்பட்ட கஞ்சிப்பானை இம்ரானின் சகா
by adminby adminபாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா என கூறப்படும் தமிழ் இளைஞர் ஒருவர், நேற்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிள்ளைகள் கணவனை விட்டு வேறு ஆணுடன் சென்ற பெண் விளக்கமறியலில்
by adminby adminமூன்று பிள்ளைகளையும் கணவனையும் விட்டு பிரிந்து வேறு ஒரு ஆணுடன் தங்கியிருந்த 29 வயதுடைய பெண்ணொருவரை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் தொடர்பான கலந்துரையாடல்
by adminby adminபுதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் . புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடலானது யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் …
-
“இனவாதத்துக்கோ, மதவாதத்துக்கோ, அதன் ஊடாக அரசியல் செய்வதற்கோ இனிமேல், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கமாட்டேன்”, என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கதெரிவித்துள்ளார் …
-
தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதிமொஹொமட் ரிஸ்வி சாலி மற்றும் ஹேமாலி வீரசேகர ஆகியோர் இலங்கையின் …

