யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் எதிர்வரும் 02ஆம் திகதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. யாழ் பல்கலைக்கழக ஊழியர் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
திருக்கேதீஸ்வர வருடாந்த மகோற்சவப் பெரு விழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
by adminby adminவரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா இன்று (13.05.2024) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் விநியோகிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி
by adminby adminமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது இடம்பெற்றுவரும்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று விநியோகிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்த பெண்களை, இழுத்துச் சென்ற காவற்துறை!
by adminby adminமுள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. நாடு …
-
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக இன்று 13.05.2024) திங்கட்கிழமை காலை 10.00 …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய பல்கலைக்கழக மாணவி உட்பட நால்வர் கைது
by adminby adminதிருகோணமலை சம்பூர் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(12) இரவு முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து …
-
சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையும், தாதியர் பயிற்சி கல்லூரியும் இணைந்து நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. யாழ்.தாதியர் …
-
யாழ்ப்பாணம் சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 03 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் , அவற்றை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பண மோசடி -தென்னிலங்கை அரசியல் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கைது!
by adminby adminவெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக யாழில் பண மோசடியில் ஈடுபட்ட தென்னிலங்கை அரசியல் கட்சி ஒன்றின் யாழ் மாவட்ட அமைப்பாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு – ஊர்தி பவனியும் ஆரம்பம்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது. தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியின் முன் கஞ்சி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
by adminby adminபசுவதைக்கு எதிராக யாழில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (12.05.24) காலை …
-
ரஷ்யா – உக்ரேன் போரில் இராணுவப் படையில் இணைந்துகொண்ட 17 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) …
-
இலங்கைபிரதான செய்திகள்
லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால், இலங்கையர்கள் கைது!
by adminby adminலத்வியாவின் எல்லை வழியாக சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் செல்ல முயன்ற இலங்கையர்கள் குழுவொன்று, லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் …
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளாா். தற்போது கோட்டையில் இடம்பெற்று வரும் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தமிழ்ப் பொது வேட்பாளர்: என் இவ்வளவு வன்மம்? நிலாந்தன்.
by adminby adminராஜதந்திரி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் கேட்டார் “உங்களுடைய கட்டுரைகளை உள்நாட்டில் வாசிப்பவர்களை விடவும் புலம்பெயர்ந்த …
-
நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதிகள் தாமதமானமையால் கப்பல் சேவை …
-
மலேசியாவுக்கு பணிக்கு சென்ற இலங்கை இளைஞன் ஒருவா் பொயிலர் வெடித்து உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா ப்ரௌன்ஸ்வீக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 888 முறைப்பாடு
by adminby adminயாழ்.மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த 2023ஆம் ஆண்டு 888 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் , அவற்றில் 873 …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் 30 இலட்ச ரூபாய் பெறுமதியான பாலை மரக்குற்றிகள் மீட்பு -சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
by adminby adminயாழ்ப்பாணத்தில் சுமார் 30 இலட்ச ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகளை கடத்தி சென்றவர்களை காவல்துறையினா் மடக்கி பிடிக்க முற்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
என்னுள் மடிந்து போகாது நினைவுகளைக் காத்தருள்வாய் தாயே! பேராசிரியர் சி. ஜெயசங்கர்!
by adminby adminகுழந்தை ம.சண்முகலிங்கத்தின் சத்திய சோதனை நாடகம் 1985 ஆம் ஆண்டு யாழ் பரி.யோவான் கல்லூரியில் மேடையேற்றப்பட்டது. கல்லூரித் தமிழ் …
-

