பதுளை – மஹியங்கனை வீதியின் புவக்கடமுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தம்பதியர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து …
இலங்கை
-
-
யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி தென்னை மரம் ஒன்று தீ பற்றி எரிந்துள்ளதுடன் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்தில் இருவர் வாளுடன் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வெப்பத்தால் உயிரிழப்பு அதிகரிப்பு – அண்மைய நாட்களில் 07 பேர் உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையும் (10.04.24) ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் கிழக்கு ஆண்டவர் …
-
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்ப பெண்ணொருவர், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (10.05.24) கழுத்து நெரித்து படுகொலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். மாணவி ஒருவர் பிரசவித்தின் பின்னர் , குழந்தையை கைவிட்டு தலைமறைவு!
by adminby adminயாழ்ப்பாணத்தை சேர்ந்த பாடசாலைச் சிறுமி ஒருவர், யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த பின்னர், வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் தமது கட்டளையை மீறி சென்ற இளைஞனை காவல்துறையினா் உதைந்து விழுத்தியதில் இளைஞன் உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை காவல்துறையினா் உதைந்து விழுத்தியதில், இளைஞன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த …
-
யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் சகோதரன் உள்ளிட்ட கும்பல் ஒன்றினால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட …
-
யாழ்ப்பாணம் – கந்தர்மடம் மணல்தறை வீதிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வீடொன்றை முற்றுகையிட்டு வீட்டு உரிமையாளர், இரண்டு பெண்கள் மற்றொரு …
-
ரஷ்ய இராணுவத்தில் வேலைக்காக இலங்கையர்களை கடத்தியதாக கூறப்படும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மற்றும் சார்ஜன்ட் ஒருவரையும் குற்றப் புலனாய்வு …
-
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா செடி வளர்த்த நபரொருவர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
கெங்கம்மா ஞாபகார்த்தமாக மகப்பேற்று, மருத்துவ ,சத்திர சிகிச்சை விடுதிகள் திறப்பு
by adminby admin126 வருடம் பழமை வாய்ந்த இணுவில் மக்லியோட் வைத்தியசாலையில் புகழ்பெற்ற மகப்பேற்று வைத்தியர் டாக்டர் கெங்கம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட சாவகச்சேரி வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு
by adminby adminயாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொது சந்தையில் வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட ஐந்து , வியாபாரிகளுக்கு நீதிமன்றில் வழக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மூதாட்டியிடம் கைபேசியை கொள்ளையிட்ட மூவருக்கு 06 மாத சிறைத்தண்டனை
by adminby adminமூதாட்டி ஒருவரிடம் கைபேசியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதான மூவரையும் நீதிமன்று குற்றவாளியாக கண்டு அவர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில்.அதிகரித்த வெப்பம் – தொடரும் உயிரிழப்பு – நேற்றும் ஒருவர் உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கை சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது …
-
முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (10) சத்தியப்பிரமாணம் செய்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து சிவனொளிபாதமலைக்கு தல யாத்திரை
by adminby adminயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை இன்றையதினம் வெள்ளிக்கிழமை …
-
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா பாவிலான்பாட்டன் குடியிருப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 160 ஏக்கர் பனை …
-
மனித கடத்தல்காரர்களால் ரஸ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து அனுப்பப்பட்ட 6 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் – காலம் நிர்ணயிக்கப்பட்டது!
by adminby adminஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை (09.05.24) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் …
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09.05.24) தடை உத்தரவு …
-
காலி பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு சொந்தமான சுமார் 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை தடை செய்ய காவற்துறையினர் நடவடிக்கை …

