தாலிக்கொடி ,தங்கசங்கிலி உட்பட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 7 கால் பவுண் தங்க நகைகளை கொள்ளை …
இலங்கை
-
-
நேற்றிரவு பத்து மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த வாள்வெட்டு குழு …
-
காரைதீவு பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மேலதிக இரு வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ளது.அம்பாறை மாவட்டம் காரைதீவு …
-
நடைமுறை அரசாங்கம் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி எந்தவித முடிவுகளையும் எடுப்பதில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோந்தைப்பிட்டியில் காணாமல் போனவர்களில், ஒருவர் சடலமாக மீட்பு
by adminby adminமன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் காணாமல் பொன யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்களில் ஒரு மீனவர், இன்றைய தினம் திங்கட்கிழமை …
-
நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 70 ஆவது …
-
மூதூர் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட தோப்பூர் அல்லேநகர் பிரதேசத்தில் இன்று (12) பிற்பகல் குண்டொன்று வெடித்துள்ள நிலையில் …
-
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புக்களின் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப் பொருள் – சட்டவிரோத மதுபான உற்பத்தி விற்பனைகளால் ஏற்படும் பாதிப்புகள்!
by adminby adminகிளிநொச்சியில் மாண்புடன் கூடிய குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் எனும் தொனிப்பொருளிலான கருத்தமர்வு ஒன்று விழுது அமைப்பின் ஏற்பாட்டில் …
-
Blue Sapphire எனப்படும் உலகின் மிகப்பெரிய மாணிக்க கல் பாறை ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 310 கிலோ எடையுடைய …
-
-
சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் கைது …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அமெரிக்காவின் அழைப்பும் இந்தியாவின் அழைப்பும்! நிலாந்தன்.
by adminby adminஇக்கட்டுரை இன்று நடக்கும் கொழும்புச் சந்திப்புக்கு முன் எழுதப்பட்டது. அமெரிக்காவும் கூட்டமைப்பை அழைத்தது.இந்தியாவும் கூட்டமைப்பை அழைத்திருக்கிறது. இந்த இரண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
நள்ளிரவில் தீடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை – பிரதேச பொதுமக்கள் போராட்டத்தில்
by adminby adminதிருக்கோவில் பிரதேச சங்கமன்கண்டி தாண்டியடி பிரதேசத்தில் பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தீடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலையால் …
-
யாழில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தான கப் ரக வாகனம் வல்லை பாலத்தில் விபத்துக்கு …
-
கிளிநொச்சி – பளை காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியில் இன்று (11.12.21) கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் இன்று – யாழில் சிலை திறந்து வைப்பு
by adminby adminஇந்தியாவின் தேசிய கவிஞர் மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் யாழில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி சந்தியில் அமைத்து …
-
இலங்கை ராணுவம் பல்வேறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளநிலையில் மனித உரிமை மீறலுக்காக 2 இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச மீன்பிடி படகொன்றிலிருந்து 250kg போதைப்பொருள் மீட்பு
by adminby adminசர்வதேச மீன்பிடி படகொன்றில் இருந்து 250 கிலோகிராம் போதைப்பொருளுடன் ஆறு சந்தேகநபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில்.இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆலய குருக்கள் உயிரிழப்பு!
by adminby adminமோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குருக்கள் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆணைக்கோட்டையை சேர்ந்த , இரத்தினசபாபதி , ஜெகதீஸ்வர குருக்களே (வயது …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் திருவெம்பாவை பாராயணம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜாவின் வழிகாட்டலில் மூன்றாம் வருட …

