இணைய வரலாற்றில் கியூபாவில் முதன் முறையாக கைத்தொலைபேசியில் இணையம் பயன் படுத்தும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. 50 …
உலகம்
-
-
உலகம்பிரதான செய்திகள்
பெருவில் போதைப் பொருளை கடத்தலைக் கட்டுப்படுத்த 60 நாள் அவசர நிலை பிரகடனம்…
by adminby adminபெருவில் போதைப் பொருளை கடத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தடுக்க 60 நாள் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெருவில் …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரியாவில் பீப்பாய் குண்டு வீச்சு – 10-க்கும் மேற்பட்டோர் பலி – 35 பேர் காயம்
by adminby adminசிரியாவில் எயின் அல் டினே என்ற கிராமத்தின் மீது பீப்பாய் குண்டு போடப்பட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் …
-
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் சர்வதேச நீதிமன்றத்தில் முறைப்பாடு
by adminby adminதங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருப்பதாகவும் சட்ட ரீதியாக அமெரிக்காவை …
-
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப், அவரது மகள் மர்யம் நவாஸ் …
-
வடகிழக்கு மாலியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அந்நாட்டின் கவுமாகா என்ற கிராமத்தில் உள்ள …
-
அமெரிக்க மற்றும் ரஸ்ய ஜனாதிபதிகளிடையே இன்று நடைபெற்ற உயர்மட்ட நேரடி பேச்சுவார்த்தை வெற்றிகரமாகவும், பயனுள்ள வகையில் அமைந்ததாகவும் இருவரும் …
-
அபுதாபி ஆட்சியாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து என கூறி ஐக்கிய அமீரக இளவரசர் ஷேக் ரஷித் பின் அல்-ஷாரிக் …
-
காஸா முனையில் இருந்தவாறு தாக்குதல் நடத்தும் ஹமாஸ் போராளிகளுடன் இஸ்ரேல் அரசாங்கம் புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது. …
-
உலகம்பிரதான செய்திகள்
புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பின்லாந்து சென்றுள்ள ட்ரம்ப்
by adminby adminரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கி …
-
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகளில் இருந்து ஐரோப்பிய நிறுவனங்களுக்கு விலக்களிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. …
-
உலகம்பிரதான செய்திகள்
பெற்றோரிடமிருந்து பிரித்த குழந்தைகளை மீள இணைக்கும் செலவினை ட்ரம்ப் அரசாங்கமே ஏற்க வேண்டும்
by adminby adminஅகதிகள் விவகாரம் தொடர்பில் பெற்றோரிடமிருந்து பிரித்த குழந்தைகளை மீளப் பெற்றோருடன் இணைக்க ஏற்படும் செலவினை அமெரிக்க அரசாங்கம்தான் ஏற்க …
-
உலகம்பிரதான செய்திகள்
பல தொலைநோக்கு சிறப்பம்சங்களுடன் கியூபாவில் உருவாகும் புதிய அரசமைப்பு சட்டம்
by adminby adminகியூபாவில் புதிய அரசமைப்பு சட்டம் ஒன்று உருவாக்கப்படுகின்றது. பல தொலைநோக்கு சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்படும் கியூபாவின் இந்த புதிய அரசமைப்பு …
-
உலகம்பிரதான செய்திகள்
பெரியதொரு பனிப்பாறை நெருங்கி வருவதனால் கிரீன்லாந்தில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்;
by adminby adminகிரீன்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள இன்னார்சூட் என்ற கிராமத்தினை பெரியதொரு பனிப்பாறை நெருங்கி வந்துள்ளதனையடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து …
-
கெயிட்டியின் பிரதமர் ஜக் கய் லபோன்ரன்ற் (Jack Guy Lafontant )பதவி விலகியுள்ளார். கெயிட்டியில் எரிபொருள் விலையுயர்வுக்கு எதிராக …
-
உலகம்பிரதான செய்திகள்
எகிப்தில் ஒரே நாளில் 31 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு….
by adminby adminஎகிப்தில் நாட்டில் ஒரே நாளில் இரு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் 31 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு …
-
சிலியில்; ரோமன் கத்தோலிக்க திருச்சபை அலுவலகங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். திருச்சபையில் நடந்த பாலியல் துஷ்பிரயோகம் குறித்து விசாரணை …
-
உலகம்பிரதான செய்திகள்
பாகிஸ்தானில் ஒரேநாளில் தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 133 பேர் பலி
by adminby adminபாகிஸ்தானில் ஒரேநாளில் தேர்தல் பிரசாரங்களில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 133 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு எதிர்வரும் 25ம் திகதி …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு 2 நவாஸ் செரிப் – மகள் மரியம் லாகூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்
by adminby adminபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் லாகூர் விமான நிலையத்தில் …
-
உலகம்பிரதான செய்திகள்
ட்ரம்பின் வருகைக்கு எதிர்ப்பு – பிரித்தானிய பாராளுமன்றம் அருகே ‘டிரம்ப் பேபி’ பலூன் பறக்க விடப்பட்டுள்ளது.
by adminby adminஉத்தியோகபூர்வ பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியா வந்துள்ள நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரிய எல்லைப்பகுதியில் அமெரிக்க போர் விமானங்களின் தாக்குதலில் 54 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
by adminby adminகிழக்கு சிரியாவின் ஈராக் எல்லைப்பகுதியில் அமெரிக்க கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாதிகளை இலக்கு வைத்து மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் உட்பட …

