குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இத்தாலியின் வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றி வந்த Paolo Gentiloni பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி Sergio …
உலகம்
-
-
உலகம்பிரதான செய்திகள்
கென்யாவில் ஏற்பட்ட விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
by adminby adminகென்யாவின் தலைநகர் நைரோபியில் பெட்ரோல் கொள்கலன் லொரி ஒன்று வெடித்து ஏனைய வாகனங்களுடன் மோதியதில் ஏற்பட்ட தீவிபத்தில் 30-க்கும் …
-
உலகம்பிரதான செய்திகள்
நைஜீரியாவில் தேவாலயம் ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
by adminby adminநைஜீரியாவின் தென்பகுதியில் உள்ள அக்வா இபோம் என்ற மாநிலம் உள்ள பிரபலமான கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் கூரை …
-
உலகம்பிரதான செய்திகள்
துருக்கியில் இடம்பெற்ற இரு குண்டு வெடிப்புகளில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
by adminby adminதுருக்கியின் இஸ்தான்புல் நகரின் மத்திய பகுதியில் நடந்த இரு குண்டு வெடிப்புகளில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 160க்கும் …
-
உலகம்பிரதான செய்திகள்
டொனால்ட் ட்ராம்ப் வெற்றியீட்டுவதற்கு ரஸ்யா உதவியுள்ளது – சீ.ஐ.ஏ
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ராம்ப் வெற்றியீட்டுவதற்கு ரஸ்யா உதவியாக அமெரிக்க உளவுப் பிரிவான …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரியாவில் தாக்குதலை நிறுத்தக் கோரும் தீர்மானத்துக்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவு
by adminby adminசிரியாவில் ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தக் கோரி ஐ.நா நடத்திய வாக்கெடுப்பில் பெரும்பாலான நாடுகள் …
-
தென்கொரிய ஜனாதிபதி பார்க் குவென் ஹைக்கு எதிரான குற்ற விசாரணை தீர்மானம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் பெரும்பான்மை …
-
உலகம்பிரதான செய்திகள்
நைஜீரியாவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
by adminby adminநைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள உள்ள சந்தைப் பகுதியில் நேற்றைய தினம் இரு பாடசாலை மாணவிகள் தமது உடல்களில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிழக்கு அலப்போவில் பலரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியிலிருந்து வெளியே …
-
உலகம்பிரதான செய்திகள்
பாரிஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதாக போலியாக நிதி திரட்டிய இருவருக்கு சிறைத்தண்டனை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாரிஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதாக போலியாக நிதி திரட்டியதாக இருவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை …
-
பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மிகச் சிறிய தீவுக்கூட்டமான சாலமன் தீவுகளில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரான்ஸின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் முன்னாள் வரவு செலவுத் திட்ட …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தென் கொரிய ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தென் கொரிய ஜனாதிபதி Park …
-
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து 104 மைல் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஈராக்கில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 63 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
by adminby adminஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படையினரும் ஈராக்கிய விமானப் படையினரும் ஐ.எஸ் அமைப்பினரின் கைவசமுள்ள நகர் ஒன்றின் மீது …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு2- இந்தோனேசியாவின் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு – மீட்பு பணிகள் தொடர்கின்றது.
by adminby adminஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள அச்சே பகுதியில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிசக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 …
-
உலகம்பிரதான செய்திகள்
மியன்மார் பிரஜைகள் மலேசியாவிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்ல தடை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமது நாட்டுப் பிரஜைகள் மலேசியாவிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்ல மியன்மார் அரசாங்கம் தடை …
-
உலகம்பிரதான செய்திகள்
அகதிகள் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாடு பின்பற்றப்படும் – ஜெர்மன் அதிபர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அகதிகள் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாடு பின்பற்றப்படும் என ஜெர்மன் அதிபர் அன்ஜலா மோர்கல் அறிவித்துள்ளார். …
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
பிரேஸில் கால்பந்தாட்ட வீரர்கள் விபத்துக்குள்ளான விமான நிறுவன தலைவர் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரேஸில் கால்பந்தாட்ட வீரர்கள் விபத்துக்குள்ளான விமான நிறுவன தலைவரை பொலிவிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். …
-
உலகம்பிரதான செய்திகள்
பாகிஸ்தானில் 46பேருடன் பயணித்த விமானம் விழுந்து நொருங்கியுள்ளது :
by adminby adminபாகிஸ்தானில் 46 பேருடன் பயணித்த விமானம் ஒன்று விழுந்து நொருங்கியுள்ளது. இன்று மாலை வடக்கு பாகிஸ்தானின், சித்ராலில் இருந்து …
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சவூதி அரேபியாவில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்காக உளவுப் …