கடந்த இரண்டு வாரங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 4,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள …
கைது
-
-
தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் 2ஆவது தலைவரது மகன் அம்பாறை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு வெள்ளிக்கிழமை(16) …
-
இலங்கைபிரதான செய்திகள்
தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் அமைப்பைப் சேர்ந்த மூவர் கைது
by adminby adminஇலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் அமைப்பைப் சேர்ந்த மேலும் 3 உறுப்பினர்கள் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
காஷ்மீரில் மெஹபூபா, உமர் அப்துல்லா உள்பட பல தலைவர்கள் கைது
by adminby adminகாஷ்மீரில் முன்னாள் முதலமைச்சர்களான மெஹபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
போலி இலக்கத் தகடுகளைப் பொருத்திய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் கைது
by adminby adminபோலி இலக்கத் தகடுகளைப் பொருத்தியவாறும் தலைக்கவசத்துக்கு செலோ ரேப் ஒட்டி மறைத்தவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் …
-
இந்தியாவுக்கு தப்பி சென்ற மாலைதீவின் முன்னாள் துணை ஜனாதிபதி அகமது அதிப், நடுக் கடலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள …
-
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரரான 28 வயதுடைய மொஹமட் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 6 இராமேஸ்வர மீனவர்களுக்கு விளக்கமறியல்
by adminby adminதலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை(28) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டு,மன்னார் கடற்தொழில் திணைக்களத்தினூடாக இன்று திங்கட்கிழமை(29) மன்னார் நீதிமன்றத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்குடன் தண்டவாளத்தில் படுத்திருந்தவர் கைது
by adminby adminநிறைபோதையில் உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்குடன் தண்டவாளத்தில் படுத்திருந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு , நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு …
-
ஏறாவூர் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட அத்திபட்டி பிரதேசத்தில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமாக மூவர் தங்கியிருப்பதாக எறாவூர் காவற்துறையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, …
-
சி.ஐ.ஏ உளவு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது செய்துள்ளதாகவும் அதில் சிலருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் …
-
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற 238 அகதிகளை மெக்சிகோ கைது செய்துள்ளது
by adminby adminஅமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 200 அகதிகளை மெக்சிகோ அரசு தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளது. மத்திய அமெரிக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பு புதூரில் காவல்துறையினரின் கைத்துப்பாக்கி பறிப்பு- சுற்றிவளைப்பில் 4 பேர் காயம் – 9 பேர் கைது
by adminby adminமட்டக்களப்பு புதூர் திமிலைதீவு பிரதேசத்தில் போக்குவரத்து காவல்துறையினரின் கைதுப்பாக்கியை ஒருவர் பறித்துச் சென்றதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று …
-
யாழ்.வடமராட்சியில் அனுமதி பத்திரமில்லாமல் முச்சக்கர வண்டியில் மாட்டிறைச்சி கொண்டு சென்ற நபா் கைது செய்யப்பட்டுள்ளாா். இன்று காலை விசேட …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் பாலைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது :
by adminby adminஇலுப்பக்கடவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆற்றுப்பகுதியில் வைத்து ஒரு தொகுதி பாலை மரக்குற்றிகளுடன் உழவு இயந்திரத்தின் சாரதி ஒருவர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தங்க மோசடி – தேடப்பட்டு வந்த காஞ்சிபுரம் கோவில் குருக்கள் விமான நிலையத்தில் கைது
by adminby adminகாஞ்சிபுரம் கோவிலில் 100 கிலோ தங்கம் மோசடி வழக்கு தொடர்பில் தேடப்பட்டு வந்த கோவில் குருக்கள் மும்பை விமான …
-
வேலணை பகுதியில் கற்றாளை பிடுங்கி , அதனை கடத்திய இருவரை ஊர்காவற்துறை காவல்துறையினர் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். …
-
மன்னார் தோட்டவெளி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 473 கிலோ 150 கிராம் எடை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொக்குவில் புகையிரத நிலைய அதிபர் மீது தாக்குதல் – ஒருவர் கைது
by adminby adminகொக்குவில் புகையிரத நிலைய அதிபர் (ஸ்ரேசன் மாஸ்டர்) மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் …
-
விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் சீதுவை, முலகலன்கமுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சீதுவை காவல் …
-
மன்னார் எருக்கலம்பிட்டி 9 ஆம் வட்டார பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 360 கிலோ …