யாழ்.மாதகல் கடற்கரையில் மீனவர்களின் படகுகளிலிருந்த நங்கூரங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த …
கைது
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மீசாலையில் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்தில் இளைஞன் கைது
by adminby adminயாழ்.மீசாலை – அல்லாரை பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞன் இராணுவ புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் …
-
யாழ்.நகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவரே …
-
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் இரண்டு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
வானில் வந்து தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் சங்கிலி அறுத்த குற்றத்தில் இருவர் கைது – இருவர் தலைமறைவு
by adminby adminதெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் இன்று இடம்பெற்ற ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேக திருவிழாவில் அடியவர்களிடம் நகைகளைத் கொள்ளையிட்ட …
-
யாழ்ப்பாண நகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளுடன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட …
-
வீடு ஒன்றின் மூன்றாவது மாடியில் இரண்டு கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரை சம்மாந்துறை காவல்துறையினா் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் கைது
by adminby adminயாழில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் மானிப்பாய் காவல்துறையினரினால் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது – ஒருவர் கொலன்னாவ வாசி!
by adminby adminயாழ்ப்பாணம் இளவாலை காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் – கலட்டி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட …
-
ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 இளைஞர்களை கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை காவல்துறையினர் தெரிவித்தனர். கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
கர்ப்பிணி பெண் கொலை வழக்கும் – ஐந்தாண்டுகளின் பின்னான கைதும்
by adminby admin– மயூரப்பிரியன் – ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறையில் சைக்கிள் திருட்டு சந்தேக நபர் கைது – 10 சைக்கிள் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை மருத்துவபீட, போலி அடையாள அட்டையுடன் யுவதி கைது!
by adminby adminயாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட போலி அடையாள அட்டையுடன்தங்கி இருந்த யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். …
-
15 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று,குடும்பம் நடாத்திய 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இளவாலையில் வீடுகள் உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேகத்தில் ஒருவர் கைது
by adminby adminஇளவாலை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிமலராஜன் கொலை தொடர்பான முக்கிய சந்தேகநபர் ஒருவர் லண்டனில் கைது!
by adminby adminஊடகவியலாளர் நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர் லண்டனில் மெற் காவற்துறையால் கைது! ஊடகவியலாளர் ம. நிமலராஜன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த, 22 தமிழக மீனவர்கள் கைது!
by adminby adminஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைது …
-
முல்லைத்தீவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணத்தில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது. செய்யப்பட்டுள்ளனா். கடந்த …
-
சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
உதவி செய்வது போன்று பாசாங்கு செய்து சங்கிலியை அபகரித்த பெண் கைது!
by adminby adminஉதவி செய்வது போன்று பாசாங்கு செய்து வயோதிப பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை அபகரித்து சென்ற இளம் பெண்ணொருவர் வட்டுக்கோட்டை காவல்துறையினரினால் …
-
இந்தியாவின் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை தமிழக க்யூ பிரிவு …
-
வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு 6 மாதங்கள் தலைமறைவாகியிருந்த இளைஞன் யாழ்ப்பாணம் காவற்துறைப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவிலைச் …

