பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் இஸ்லாமுக்கு எதிராக மத நிந்தனை செய்ததாக தொிவித்து கொடூரமான முறையில் எாித்துக் கொலை செய்யப்பட்ட …
கைது
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு உதவியமை மற்றும் சஹ்ரான் ஹசீமினால் நடத்தப்பட்ட வகுப்பில் கலந்து கொண்டதாக தொிவித்து சந்தேகநபர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆலயத்தில் திருடிய பணத்தில் நகைகள் செய்து அணிந்து வலம் வந்தவர் கைது
by adminby adminஆலயங்களில் திருடிய பணத்தில் ஒரு பகுதியை தனக்கு நகை செய்து அணிந்துகொண்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு …
-
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் பெண் உட்பட மூவர் சம்மாந்துறை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை …
-
மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் இன்றைய தினம் சனிக்கிழமை(27). விசேட அதிரடிப்படையினரால் …
-
காவல்துறை உத்தியோகத்தர்களை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் பேரில் ராஜகிரிய பகுதியில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஒக்டோபர் 4ஆம் …
-
திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் பகுதியில் இடம்பெற்ற படகுப்பாதை விபத்து தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். மோட்டார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட தாயும் பேர்த்தியும் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மட்டுவில் பகுதியில் இளம் பெண் ஒருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் …
-
யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபடும் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து நகைகளும் பணமும் …
-
சட்டவிரோதமான முறையில் 10 கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.அம்பாறை வரிப்பத்தான்சேனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் ஒரு தொகை டைனமோட் வெடிபொருட்கள் மீட்பு- இருவர் கைது
by adminby adminஇந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை டைனமோட் வெடிபொருட்கள் நேற்று சனிக்கிழமை (21) மாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
“இராணுவத்தின் முக்கிய புள்ளி” என தன்னைக் குறிப்பிடும் அருண் சித்தார்த்தன் கைது.
by adminby adminஇராணுவத்தன் எடுபிடி என்று அழைக்கப்படுபவரும், சர்ச்சைகளின் சொந்தக்காரருமான அருண் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற பிடியாணை …
-
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிா்த்தஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாாியான சஹ்ரான் ஹசீமுடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு …
-
பண்டையகால தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்களை தம்வசம் வைத்திருந்த இளைஞனை அக்கரைப்பற்று காவல்துறையினா் கைது செய்துள்ளனர். தேசிய புலனாய்வு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது
by adminby admin15 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பிலிருந்து யாழுக்கு கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகள் மீட்பு – இருவர் கைது
by adminby adminகொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்த இருவரை யாழ்ப்பாண காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் , அவர்களின் இரு …
-
யாழில் வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் 10 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 வயது யுவதி கைது
by adminby adminபோதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 வயதான இளம் பெண் ஒருவர் காங்கேசன்துறை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்வெட்டித்துறையில் வாள்கள் , போதைப்பொருட்களுடன் 13 இளைஞர்கள் கைது
by adminby adminவல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து …
-
கைத்துப்பாக்கி ரவைகளை உடமையில் வைத்திருந்த ஒருவர் பருத்தித்துறை காவல்துறையின ரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி அம்பன் பகுதியைச் சேர்ந்த 30 …
-

