யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் தனிப்பட்ட காரணங்களுக்காக மேலதிக நீதிவானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று …
யாழ்ப்பாணம்
-
-
இரத்மலானையிலிருந்து – யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை நேற்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது என …
-
இலங்கைபிரதான செய்திகள்
பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி (Prof. Arri Coomarasamy) OBE (Order of the British Empire) விருதை பெற்றுள்ளார்.
by adminby adminயாழ்ப்பாணம் கோப்பாய், அச்சுவேலி வளலாயை பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி (Prof. Arri Coomarasamy) பிரித்தானியாவின் உயர் …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
துடுப்பாட்டப் போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி
by adminby adminவடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமாக இடம்பெற்ற துடுப்பாட்டப் போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி பெற்றது. …
-
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வாள் ஒன்றுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி …
-
யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று பளை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இன்றைய தினம் …
-
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் தொடர்புடைய 15 பேர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட பிரதி …
-
இலங்கை மற்றும் இந்தியா இடையே சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் எயார் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகர் மத்தியில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து 20 கிலோ பழுந்தடைந்த உணவுப் பொருட்கள் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இருந்து கோழி இறைச்சி, றொட்டி, சோறு என சுமார் 20 …
-
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தை எதிர்வரும் 16 ஆம் திகதி மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுவர் நன்னடத்தை பாடசாலை மாணவர்களிடம் பணம் பெற்று , தப்பிக்க உதவும் காவலாளி!
by adminby adminயாழ்ப்பாணம், அச்சுவேலியிலுள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலை சிறுவர்களை, பணத்தைப் பெற்று அங்குள்ள காவலாளி தப்பிக்க வைத்ததாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியாவை சேந்தவரை வானில் யாழ்ப்பாணம் கடத்தி வந்த பெண்கள் உள்ளிட்ட 11 பேர் கைது
by adminby adminவவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை, யாழ்ப்பாணம் கடத்தி வந்து வீடொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 3 …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரைக்கு கலசம் வைப்பு
by adminby adminயாழ்ப்பாணம் காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரை ஒன்றிற்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் மிக இரகசியமாக இன்றைய …
-
யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை (19.04.23) இரவு இடம்பெற்ற விபத்தில் காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். …
-
யாழ்ப்பாணம் பொலிகண்டி கடற்கரையை அண்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 84 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் வெற்றிலைக்கு பயன்படுத்தும் சுண்ணாம்பால் புற்றுநோய் உண்டாகும்
by adminby adminயாழ்ப்பாண மக்கள் வெற்றிலைக்கு பயன்படுத்தும் சுண்ணாம்பில் புற்றுநோயை உண்டாகும் கூறுகள் காணப்படுகின்றது என ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் வழிநடத்தலில் …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் 450 கிராம் எடையுள்ள பாணின் விலையை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் …
-
யாழ்ப்பாணத்தில் போசாக்கு குறைப்பாட்டினால் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியை சேர்ந்த குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீர்வேலியில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு – இளைஞர்கள் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில், துவிச்சக்கர …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுழிபுரம் மீனவர்களின் வலைகள், தமிழக இழுவைமடி படகுகளால் சேதம்!
by adminby adminயாழ்ப்பாணம் சுழிபுரம் மேற்கு சவுக்கடி கடற்பரப்பில் கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்களின் வலைகளை தமிழக கடற்தொழிலாளர்களின் இழுவைமடி படகுகளால் …
-
யாழ்ப்பாணம் உரும்பிராய், பொக்கனைப் பகுதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கோப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
யாழ்ப்பாணத்தில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை (தராசுகள்) பயன்படுத்திய 11 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அளவீட்டு …

