யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், அண்மைய சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் இல்லை என்றால், வழக்கைத் தொடராமல் உடன் அவர்களை விடுவிக்க …
யாழ்ப்பாணம்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கீழ் தளம் 40 வருடங்களுக்கு முற்பட்டதா?
by adminby adminயாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வீதியில் பச்சைப் பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள வர்த்தகரின் வீடொன்றுக்குள் நிலக்கீழ் தளம் (underground ) …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் வரும் பொதுமக்கள் கைப்பை (Hand Bag) உள்ளிட்ட பொதிகளை எடுத்துவருவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று நீதிமன்றப் காவல்துறை பிரிவு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்தக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நாட்டில் உதிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து நாடு முழுவதுமுள்ள அரச நிறுவனங்கள், வைத்தியசாலைகள் மற்றும் வங்கிகளில் பொதிகளை எடுத்துச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த்து. இந்த நிலையில் யாழ்ப்பாணம் நீதிமன்றவளாகத்துக்குள் இந்த நடைமுறையை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் கைவிடப்பட்ட நிலையில் இருந்த புத்தக பை ஒன்றால் பதற்றம் ஏற்பட்டது. …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பொதுமக்கள் மத்தியில் நடமாடும் புதிய முகம், அறிமுகமற்றவர், சந்தேகத்துக்கிடமாக கைப்பையை வைத்திருப்போர் தொடர்பில் உடனடியாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
கம்பர்மலை அம்மன் கோவிலில் முரண்பாடு, வாள்வெட்டில் 8 பேர் கடும் காயம்…
by adminby adminயாழ்ப்பாணம், கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற வாள்வெட்டு …
-
யாழ்ப்பாணம் – குருநகர் பிரதேசத்தில் உள்ள புனித யாகப்பர் ஆலயத்தில் பெரிய வெள்ளி ஆராதனைகள் நேற்று (19.04.2019) மாலை …
-
மாங்குளம் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று …
-
யாழ்ப்பாணம் – நீர்வேலி கந்தசுவாமி கோவில் சப்பரத் திருவிழா இன்று (17.04.2019) மாலை வெகு சிறப்பாக இடம்பெற்றன படங்கள் …
-
யாழ்ப்பாணம் முகமாலையில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளம் தாயார் உள்பட பெண்கள் இருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆனல்ட் – கேசவனுக்கு பாதுகாப்பு வழங்குமளவுக்கு அச்சுறுத்தல் இல்லை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் …
-
யாழ்ப்பாணம் – மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று(14) சிறப்புற இடம்பெற்றது. இதன் போது அதிகளவான …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கார் விபத்திற்கு உள்ளாகியது…
by adminby adminயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தளத்தில் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல தயாராக இருந்த 11 பேர் கைது
by adminby adminசட்டவிரோதமாக வெளிநாடு செல்ல தயாராக இருந்ததாக தெரிவித்து 11 இளைஞர்கள் புத்தளம் களப்பு அருகில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது …
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை காவல் நிலையத்தில் அனைத்து மதத்தவர்களும் வழிபடக் கூடிய சர்வமத வழிபாட்டுத்தலம் இன்று சம்பிர்தாய பூர்வமாகத் திறந்து …
-
யாழ்.கைதடி பகுதியில் உள்ள உணவகத்தில் கடமையாற்றும் இளைஞன் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டு கத்தியால் குத்தி …
-
யாழ்ப்பாணம் குருசடி தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று(30.03.2019) கோலாகலமாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தனக்கு எதிராக கொழும்பு , யாழ்ப்பாண நீதிமன்றங்களில் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண …
-
(file photo) தமிழகத்திலிருந்து 54 இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறையிலுள்ள மகனுக்கு கஞ்சா கொண்டு சென்ற தாய்க்கு விளக்கமறியல்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு வழங்க எனக் கொண்டு சென்ற உணவுப் பொதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஈழத்தமிழர்களுக்கு, நீதி கோரும் எழுச்சி பேரணி யாழில் ஆரம்பம்…
by adminby adminஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரும் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது. மதத் தலைவர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் அதிகரித்துள்ள வெப்பத்தினால், மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மரணம்…
by adminby adminயாழில் அதிகரித்துள்ள வெப்பத்தினால் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்கு …

