யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள சித்துபாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு காவல்துறைப் பாதுகாப்புக்கு மேலதிகமான …
அரியாலை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு – காவல்நிலையத்தில் முறைப்பாடு
by adminby adminசில தினங்களுக்கு முன் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இந்து மயானத்திற்கான தகன மேடைஅமைப்பதற்காக குழி தோண்டப்பட்ட போது …
-
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி, வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது
by adminby adminயாழ்ப்பாண நகர் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி, வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் காவல்துறையினரால் …
-
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் காவல்துறையினரினால் முற்றுகையிடப்பட்டு 60 லீட்டர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியாலைப் பகுதியில் …
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்தியசாலை அமைக்க என நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் மர நடுகை செய்யப்பட்டது. அரியாலை …
-
மகளிர் துடுப்பாட்ட அணிகளுக்கு இடையிலான மாபெரும் துடுப்பாட்ட போட்டி முதல் முறையாக யாழ்ப்பாணம் ,அரியாலை காசிப்பிள்ளை விளையாட்டு மைதானத்தில் …
-
யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த இருவர், பேருந்தின் சாரதி மற்றும் பயணி ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி …
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த, அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா …
-
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவனை தாக்கிய ஆசியரொருவர் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் சனிக்கிழமை …
-
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கைக்குண்டு ஒன்று இன்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அரியாலை பூம்புகார் பகுதியில் உள்ள வீடொன்றில் …
-
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கைக்குண்டு ஒன்று இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அரியாலை குசவம்பலம் வீதியில் கைக்குண்டு ஒன்று காணப்படுவதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வன்முறைக்கு தயாரான கும்பல் மடக்கி பிடிப்பு – 13 பேர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவம் ஒன்றினை மேற்கொள்ள தயார் நிலையில் இருந்த வன்முறை கும்பலை சேர்ந்த 13 பேர் இன்றைய தினம் இரவு …
-
யாழ்ப்பாணம் அரியாலை உதயபுரம் கடற்கரை பகுதியில் இருந்து வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் பிரகாரம் இன்றைய தினம் வியாழக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரியாலையில் புகையிரத்துடன் மினி வான் மோதி விபத்து – வான் சாரதி உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் புகையிரதத்துடன் மினிவான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் வான் சாரதி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அரியாலையை …
-
யாழ்ப்பாணம் அரியாலையில் புகையிரதத்துடன் மோதுண்டு, நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வயோதிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கல்வியங்காடு, புதிய செம்மணி …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரியாலையில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் விழிப்புணர்வு பதாகை
by adminby adminயாழ்ப்பாணம் ,அரியாலை, நெடுங்குளம் வீதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் முகமாக பாதுகாப்பற்ற புகையிரத கடவை …
-
யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நட்சத்திர ஆமை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஆமை அரிய இனம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொடுத்த காசை வாங்க சென்ற பெண் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு
by adminby adminயாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு , அவரது மோட்டார் சைக்கிளுடன் வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். …
-
யாழில். வைத்தியர்கள் பயணம் செய்த சொகுசு வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரியாலையில் அதிரடிபடையினர் துப்பாக்கி சூடு – இளைஞன் படுகாயம்
by adminby adminஅரியாலை நெளுக்குளம் பகுதியில் காவல்துறை விசேட அதிரடிபடையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அரியாலை முள்ளிப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளிநாட்டில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கி யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்
by adminby adminயாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளுமாறு தமக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் …