இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை பணியாளர்கள், மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் …
தாக்குதல்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்
by adminby adminகாலிமுகத் திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமரிடம் எதிர்க்கட்சியான …
-
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 …
-
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன. இந்நிலையில், ஊடகவியலாளர் …
-
காலிமுகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்கள் மீது படையினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தாம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் …
-
பிரதமரின் வீட்டின் அருகில், News first ஊடகவியலாளர்கள் நால்வர் மீது பாதுகாப்புத் தரப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவ இடத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது தாக்குதல்!
by adminby adminமுள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது முச்சக்கர வண்டியில் வந்த மூவர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். …
-
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த காவற்துறை அதிகாரிக்கும் இராணுவ அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சிசிடிவி …
-
நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் மஹிந்த கஹந்தகம உட்பட 4 பேர் சந்தேகநபர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த …
-
நாடாளுமன்ற உறுப்பினா் பவித்ரா வன்னியாராச்சியும் அவரது கணவரான காஞ்சன கருணாரத்ன வும் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
”கோட்டா கோ கம” மீது தாக்குதல் மேற்கொள்ள கட்டளை பிறப்பித்தது உண்மை!
by adminby adminகாலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள சென்றவர்களை தடுக்க வேண்டாம் என, காவற்துறை மா அதிபரும், பொதுமக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொக்குவிலில் பல்கலை மாணவிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல்
by adminby adminயாழ்ப்பாணம் கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதிக் காவல்துறைமா அதிபர் மீது தாக்குதல் -காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம்
by adminby adminகொழும்பு-02 கங்காராம பகுதியில் மக்கள் முன்னெடுத்துக்கொண்டிருக்கும் போராட்ட ஸ்தலத்துக்கு சென்ற சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் …
-
வட்டரெக்க சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 58 சிறைக்கைதிகள் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
போராட்டக்காரா் மீது காவல்துறையினா் தாக்குதல் – அலரிமாளிகைக்கு முன் பதற்றம்
by adminby adminபிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு வெளியே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களில் ஒருவரை காவல்துறை …
-
தனக்கு கைவிசேடம் தர மறுத்தவரை நபர் ஒருவர் இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளார். மட்டுவில் பகுதியில் புத்தாண்டான கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உரும்பிராயில் காவல்துறையினா் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது
by adminby adminநீதிமன்ற பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்த சென்ற இரு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் …
-
நீதிமன்ற பிடிவிறாந்தை நிறைவேற்ற சென்ற காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த இருவருக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகிந்தவிற்கெதிரான போராட்டத்தில் தாக்குதலுக்குள்ளானவா் வைத்தியசாலையில்
by adminby adminநேற்று முன்தினம் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் வருகைக்கு எதிராக யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணிப்பிணக்கு காரணமாக மாற்றுத்திறனாளி ஒருவா் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல்
by adminby adminமுல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணிப் பிணக்கு ஒன்றை காரணமாக வைத்து இடுப்புக்கு கீழே இயங்காத மாற்றுத்திறனாளி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் மீதும் , அவரது குடும்பத்தினர் மீதும் காவல்துறையினா் தாக்குதல்!
by adminby adminமானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரையும் அவருடைய சகோதரி ஒருவரையும் காவல்துறையினா் தாக்கியதில் காயாமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
மின் தடை நேரத்தில் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் வீடு மீது தாக்குதல்
by adminby adminமானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்குள் மதுபோதையில் புகுந்த நபர் ஒருவர் உறுப்பினரின் தந்தையை தாக்க முற்பட்டதுடன் , வீட்டின் வேலிகளை சேதப்படுத்தி …

