”நாடுமுழுவதும் ஊரடங்கு நடைமுறை நாளைமறுதினம் திங்கட்கிழமை நீக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பினாலும் யாழ்ப்பாணம் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரம் …
யாழ்ப்பாணம்
-
-
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உயிரை மாய்க்க முயற்சித்த போதைப்பொருள் சந்தேக நபர் ஒருவர் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்து …
-
சுமார் 2 லட்சம் பெறுமதியான தண்ணீர் இறைக்கும் மின்மோட்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் திருடி விற்பனை செய்த …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 450 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு …
-
யாழ்ப்பாணம் மாநகரில் வெவ்வேறு இடங்களில் பெறுமதியான இலத்திரனியல் பொருள்களைத் திருடியமை மற்றும் திருடப்பட்ட பொருள்களை வாங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர், சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார்…
by adminby adminயாழ்ப்பாணம், ஆனைப்பந்தி – நாவலர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் வீதியில் சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் தொடர்பாக பதற்றம் அடையத் தேவையில்லை
by adminby adminஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. இங்கு மிக அத்தியாவசியமான …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்தவர்கள் தொடர்பான விவரங்கள் கிடைத்துள்ளன.
by adminby adminகொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழிலிருந்து திரும்பிய சம்மாந்துறை வாசிக்கு கொரோனா தொற்று இல்லை
by adminby adminபாறுக் ஷிஹான் யாழ்ப்பாணத்தில் இருந்து 30 நாட்களுக்கு முன்னர் திரும்பிய சம்மாந்துறை வாசிக்கு கொரோனா தொற்று இல்லை என …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் எமக்கு வேண்டாம் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் மாவட்டத்தில் மதுபானசாலைகளில் இருப்பு கணிப்பீடு செய்யப்பட்டு சீல் வைக்கப்படுகின்றது
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக மதுபான சாலைகளில் இருப்பு கணிப்பீடு செய்யப்பட்டு முத்திரையிடப்படுவதாக ( சீல்) மதுவரித் திணைக்களம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா வைரஸ் தாக்கம் அபாயம் உள்ள மாவட்டங்களில் யாழ்ப்பாணமும் ஒன்று…
by adminby adminகொரோனா வைரஸ் தாக்கம் அபாயம் உள்ள மாவட்டங்களில் யாழ்ப்பாணமும் ஒன்று. இங்கு அதிகளவான மக்கள் வசிக்கின்றனர். இந்த ஆபத்தான …
-
”யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த தற்போது சாத்தியமில்லை. வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த 4 மாவட்டங்களிலும் …
-
யாழ்ப்பாணம் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆட்டக்காரி மற்றும் மொட்டைக்கறுப்பன் ஆகிய நெல் வகைகளிலிருந்து பெறப்படும் நாட்டு அரிசி ஒரு கிலோ கிராமின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த வர்த்தகர்கள் மீது நடவடிக்கை
by adminby adminயாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த 4 …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆவா வினோதன் உள்ளிட்டவர்கள் தப்பியோட்டம் – கொரோனாவிலும் பிறந்தநாள் கொண்டாட்டம்..
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா என காவற்துறையினரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் …
-
யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் காரணமின்றி நகருக்குள் வருகை தந்த 37 பேர் காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நகரில் இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
19 மாவட்டங்களில், நாளை காலை தற்காலிகமாக ஊரடங்குச் சட்டம் தளர்வு – ஏனையவற்றில் தொடரும்…
by adminby admin19 மாவட்டங்களில் காவற்துறை ஊரடங்குச் சட்டம், நாளை (06.04.20) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், பிற்பகல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊரடங்கு – கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி , யாழ்ப்பாணம் தொடர்கின்றது
by adminby adminகொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் …
-
யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளமையால் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் …

