குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்ப்பாணத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , இரவு றீயோ …
யாழ்ப்பாணம்
-
-
யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) சப்பரத் திருவிழா இன்று (27.05.2018) ஞாயிற்றுக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்றவர் வீடு திரும்பவில்லை…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் காணாமல் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு செல்ல உள்ளார். வடக்கின் அபிவிருத்தித் திட்ட …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. பன்றிக்காச்சல் எனப்படும் “இன்புளுவன்ஸ்ஸா” தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்ட 12 பேர் கடந்த சில நாட்களில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட- கிழக்கிற்கு பொருத்து வீடுகள் இல்லை – நிரந்தர வீடுகளை அமைக்க அமைச்சரவை அனுமதி…
by adminby adminவடக்கு கிழக்கு மாகாணங்களில், போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, செங்கல், மற்றும் சீமந்து உடனான பாரம்பரிய வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாற்றலாகிச் செல்லும் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து பிரிவுபசார வைபவம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு மாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு2 – ஆவாகுழுவின் முக்கியஸ்தர் போல் வெனிஸ்டனே கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஆவா குழுவைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் இ தெரிவித்துள்ளனர். …
-
யாழ்ப்பாணம், நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) வருடாந்தத் திருவிழா இன்று (20) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் …
-
குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன் – இலங்கையின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
கதிர்காமத்திற்கான பாதயாத்திரை செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது
by adminby adminவரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காமத்திற்கான பாதயாத்திரை யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.இப்பாத யாத்திரை 46வது வருடமாக நடைபெறுகின்றமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாவற்குழி இராணுவத்தினருக்கு எதிரான வழக்கினை தள்ளுபடி செய்ய கோரி விண்ணப்பம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு …
-
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் திருநெல்வேலி சிவன் கோவிலின் விளம்பி வருடத்திற்குரிய சிவனது மகோற்சவத்தின் சப்பற உற்சவம் இன்று(13.05.2018 …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. எரிபொருள்களின் விலை இன்று நள்ளிரவுடன் அதிகரிக்கப்படுவதாக அரசு அறிவித்த நிலையில் எரிபொருள் விநியோகஸ்தர்கள் சிலர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புகையிரத ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது சோடிப்பு – ரெமீடியஸ்..
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ‘ புகையிரதத்தில் மூன்றாம் வகுப்பு ஆசனத்துக்கு கட்டணம் செலுத்திவிட்டு இரண்டாம் வகுப்பு ஆசனத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடும் வெயிலில் நீண்ட தூரம் பயணித்த யாழ் இந்து மாணவன் மயங்கி விழுந்து மரணம்…
by adminby adminயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் கடும் வெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்த …
-
சுன்னாகம் காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றவளைப்பின்போது, ஆவா குழுவைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் நேற்று (04.05.18) இரவு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழுவின் முக்கிய குற்றவாளியை யாழ் காவல்துறையினர் நேற்று முன்தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாண பட்டினம் தர்ம எழுச்சி பெறுகிறது – ‘யாபா பட்டுனய் தஹம் அமாவய்’
by adminby adminயாழ்ப்பாணத்தில் வெசாக் வலயமொன்றை யாழ்ப்பாணம் பாதுகாப்பு படை தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது..’யாபா பட்டுனய் தஹம் அமாவய்'(யாழ்ப்பாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை தொடர்பில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. இலங்கை தொடர்பில் அமெரிக்கா பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மே தின கூட்டங்கள் பேணிகள் தொடர்பிலேயே …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோப்பாய் காவல்துறையினரினால் ஒரே நாளில் 37 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 27 பேர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாதசாரி மீது மோதிய வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் சாரதிக்கு விளக்கமறியல்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வீதியில் சென்ற பாதாசாரி ஒருவரை மோதிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் …

