யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து இரண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்தி சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்த …
srilanka news
-
-
வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் 2000 பேருக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தூர் தாக்குதல் – தொடரும் கைதுகள் – இதுவரை ஒரே ஊரை சேர்ந்த 58 பேர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து இரண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்தி சொத்துக்களுக்கும் சேதம் …
-
யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 491 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் …
-
ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (04.07.23) அழைக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 29 ஆம் திகதி …
-
உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றுக்குப் பிறகு சீன விமான நிறுவனமான Air China மீண்டும் இலங்கைக்கான விமான …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி தொடர்பு?
by adminby adminவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி சம்மந்தம் இருப்பதாக நாம் குற்றம் சாட்டுவதாக …
-
திருகோணமலை, குச்சவெளி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த …
-
யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சட்ட விரோத கசிப்புஉற்பத்தியில் ஈடுபட்ட 28 வயதுடைய அதே இடத்தை சேர்ந்த நபர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வள்ளம் நீரில் மூழ்கியதில் -ஒருவர் பலி-மற்றொருவரை காணவில்லை.
by adminby adminமன்னார் கட்டுக்கரை குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(2) படகு (வள்ளம்) ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
யாழ்.மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் தலைவராக செயல்பட ஆனலட்டுக்கு தற்காலிக தடை
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் செயலாளர் அஜித்குமார் ஆகியோர் அந்தப் பதவிகளில் செயலாற்ற …
-
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை …
-
யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரகலய அமெரிக்க தொடர்பு? முடிந்தால் நீதிமன்றம் செல்லட்டும் – விமல் VS சவேந்திர சில்வா!
by adminby adminஅரகலய –அமெரிக்கா தொடர்பில் நான் குறிப்பிட்ட கருத்துக்கு எதிராக சவேந்திர சில்வா நீதிமன்றம் சென்றால் புத்தகத்தில் இல்லாத பல …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாசா விஞ்ஞானிகள் இலங்கையில் – பாறைகளை சிங்களமயமாக்குவதில் தேரர் ஆர்வம்!
by adminby adminநாசா விஞ்ஞானிகள் குழுவொன்று ஒரு தனித்துவமான ஆய்வுக்காக இலங்கை சென்றுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகளுக்கும், இலங்கையில் காணப்படும் …
-
இரத்மலானையிலிருந்து – யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை நேற்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது என …
-
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின் பின்னர் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்களிப்பில், மஹிந்த ராஜபக்ஸ, …
-
பதுளை- பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல பகுதியில் இன்று (02.07.23) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் …
-
யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்த் திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை பக்தி …
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என …
-
மன்னார் மருத மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று (2) ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 …
-
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை …

