தென் கடலில் பெருமளவான போதைப்பொருளை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பலுடன் 06 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். …
srilanka news
-
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் , கடந்த 7 மாதங்களுக்கு முதல் காணாமல் போன …
-
சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையான சட்டத்தை உருவாக்குமாறு சட்டத் துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஒரு …
-
யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ்ப்பாண காவற்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ராஜபக்சக்களின் ”ஓடும் நாய்கள்” இன்னொருவர் மீது கை வைத்தால் அவர்களுக்கு பாடம் புகட்ட நேரிடும் எச்சரிக்கை!
by adminby adminராஜபக்சக்களின் ஓடும் நாய்கள் இன்னொரு போராட்ட (அரகலய) செயற்பாட்டாளர் மீது விரல் வைத்தால், அரகலய போராட்டகாரர்கள் எதனால் உருவாக்கப்பட்டனர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த காவற்துறையினர் மீது விசாரணை!
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த 10ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். நாவாந்துறையிலும் சிறுவர்கள் கடத்தல் முயற்சி ? ஒருவர் மடக்கி பிடிப்பு!
by adminby adminயாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு, …
-
யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நயினாதீவு 08ஆம் வட்டார பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பதவி விலகுமாறு யாரும் கேட்கவில்லை – ஏன் பதவி விலக வேண்டும்?
by adminby adminதம்மை பதவி விலகுமாறு ஜனாதிபதியோ அல்லது ஜனாதிபதி செயலகமோ இதுவரை எழுத்துமூலம் அறிவிக்கவில்லை எனவும், இவ்வாறான நிலையில் தமது …
-
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை உயர் பாதுகாப்பபு வலயத்தினுள் உள்ள சீமெந்து ஆலையில் இரும்புகளை திருடிய குற்றச்சாட்டில் 08 பேர் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் தடை இல்லாமல் நுழையக் கூடியவர்கள்!
by adminby adminதிருகோணமலை நெல்சன் திரையரங்குக்கு முன்பாக தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் தாய்லாந்தில் இருந்து சென்றிருக்கும் பௌத்த தேரர்களின் உபசம்பதா …
-
எதற்காக தமிழ் மக்கள் உயிர்களை, உறுப்புகளை, சொத்துக்களை கல்வியை இன்னபிறவற்றைத் தியாகம் செய்தார்களோ, எதற்காக லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்களோ, காணாமல் …
-
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்றைய தினம் வியாழக்கிழமை (11.05.23) மீட்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் நுங்கு திருட்டு அதிகரிப்பு – கட்டுப்படுத்த கோரிக்கை!
by adminby adminயாழ்ப்பாணத்தில் நுங்கு திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காணி உரிமையாளர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றம் – 2 மாத சிறைத்தண்டனை விதித்த யாழ்.நீதிமன்று!
by adminby adminமதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கைதான இளைஞனுக்கு யாழ். நீதவான் நீதிமன்று 2 மாத சிறைத்தண்டனை …
-
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தை எதிர்வரும் 16 ஆம் திகதி மற்றும் …
-
தாக்குதலுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல காவற்துறையினரால் கைது …
-
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவொன்று இன்று இலங்கைக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. குறித்த குழுவினர் எதிர்வரும் 23 …
-
பிரியத் நிகேஷல என்பவரை தலங்கம் கொஸ்வத்த பிரதேசத்தில் வைத்து தாக்கி அவரின் வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கடுவலை மாநகர …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
by adminby adminமாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனிப்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊடகவியலாளருக்கான உலகின் மிக உயர்ந்த விருதிற்கு இலங்கையரின் பெயர் பரிந்துரை!
by adminby adminஊடகவியலாளர் ஒருவர் வெல்லக்கூடிய உலகின் மிகவும் முக்கிய விருதாக விளங்குகின்ற புலிட்சர்(Pulitzer) விருதுக்கு இலங்கையின் புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர் குழுவின் முதல் கூட்டம் சாதகமாய் அமைந்தது!
by adminby adminஉத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர் குழுவின் முதல் கூட்டத்தில் கடன் மறுசீரமைப்பிற்கான கோரிக்கையை இலங்கை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை முறைப்படி …

