நாய் கடித்தால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும் எனவும் இது தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு தேவை எனவும் …
srilanka news
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.போதான நுழைவாயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான கார் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 13ஆம் இலக்க நுழைவாயில் முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினை யாழ்ப்பாண …
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட …
-
யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்கு பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டமை தொடர்பில் நடைபெற்ற …
-
யாழ்ப்பாணத்தில் வெற்றுக் காணி ஒன்றில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை முற்றாக எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
சந்தைக்கு மீன் வாங்க சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
by adminby adminசந்தையில் மீன் வாங்க சென்ற முதியவர் மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி செல்வாநகரை சேர்ந்த …
-
விசர்நாய்க் கடிக்கு இலக்கான நான்கு வயது சிறுமியொருவர் நேற்றைய தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
வடக்குப் பொறியியலாளர்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி
by adminby adminஇலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் வடக்கின் அத்தியாயம் வருடந்தோறும் வடக்குப் பொறியியலாளர்களுக்கு இடையில் நடாத்தும் கிரிக்கெட் திருவிழாவான Northern …
-
பல நாடுகளை இலக்கு வைத்து நீர்கொழும்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த பாரிய இணைய நிதி மோசடியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.போதானவில் நோயாளர்களை பராமரிப்போர் தங்குவதற்கு சிவசி இல்லம் திறப்பு!
by adminby adminயாழ்.போதனா வைத்தியசாலை விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் தூர இடத்து நோயாளர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்கி …
-
நெடுந்தீவு இளைஞன் படுகொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்களும் இன்று (23.06.24) அதிகாலை நெடுந்தீவில் கைது …
-
கை துண்டாடப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கிளிநொச்சி காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் …
-
கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்று (23.06.24) இரவு விசாரணைகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யுங்கள்
by adminby adminஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்களும் அதனை செய்வித்தவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
தண்ணீா் பவுசர் காவல்நிலையத்தில் – காரைநகர் மக்கள் குடிநீருக்கு அல்லல்
by adminby adminயாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கிய தண்ணீர் பவுசரை காவல்துறையினர் தடுத்து வைத்திருப்பதனால் , காரைநகர் பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லல்பட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொதுத்தமிழ் வேட்பாளரை ஏற்றுக் கொள்வதாக, சிவில் அமைப்புகள் அறிவிப்பு!
by adminby adminஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் அமைப்பாகிய, தமிழ் மக்கள் பொதுச்சபையானது,நேற்று …
-
பாலியல் காட்சிகளை நேரலையாக ஒளிபரப்பு செய்து சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் பெரிய அளவிலான மோசடியை காவற்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற யுவதி கைது!
by adminby adminபோலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற, திருகோணமலையில் வசிக்கும் 24 வயதுடைய யுவதி கட்டுநாயக்க விமான …
-
யாழ்ப்பாணத்தில் நண்பர் ஒருவருடன் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். தொல்புரம் பகுதியைச் சேர்ந்த 16 …
-
யாழ்ப்பாணத்தில் 18 கிலோ கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை விசேட அதிரடி படையினர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (16.06.24) …
-
யாழ்ப்பாணத்தில் கடலில் அடித்து வரப்பட்டு , கரையொதுங்கிய மர்ம பெட்டி ஒன்றில் இருந்து தொலைத்தொடர்பு சாதனம் மீட்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் அமைப்பில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் பிரச்சனை என்ன?
by adminby adminஇலங்கையில் அரசியல் அமைப்பில் இருக்கின்ற அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துகின்றபோது ஏன் பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுகின்றன என ஐக்கிய …

