தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26.11.23) யாழ்ப்பாணத்தில் …
srilanka news
-
-
திருக்கார்த்திகையை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. காலை 10.15 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜா – எலயில் உயிரிழந்த காவற்துறைஉத்தியோகஸ்தரின் இறுதி கிரியைகள் யாழில்!
by adminby adminஜா-அல பகுதியில் கால்வாயில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை கைது செய்ய சென்ற வேளை நீரில் …
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பருத்தித்துறை , கந்தவுடையார் வீதியை …
-
முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பளை …
-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை (25.11.23) கைது செய்யப்பட்டனர். ஊர்காவற்துறையில் இருந்து …
-
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் குற்றப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – 4 காவற்துறையினருக்கு விளக்கமறியல்!
by adminby adminவட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் சித்திரவதைக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட …
-
ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்பன தொடர்பில் அதீத கவனம் செலுத்தப்பட்டு …
-
யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். …
-
இலங்கையிலிருந்து வெளிநாட்டினருக்கு குழந்தைகளை விற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், …
-
அவுஸ்ரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவுக்கு …
-
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அதன் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோருக்கு இடைக்காலத் தடை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட்டுக்கோட்டை படுகொலை வழக்கு – யாழ்.நீதிமன்ற பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!
by adminby adminயாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தை சூழ பெருமளவான காவற்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை காவற்துறையினரால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
கரவெட்டி பகுதியில் வான் ஒன்று தீயில் கருகிறது – உரிமையாளருக்கு காயம்.
by adminby adminயாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் சிறிய ரக வான் ஒன்று திடீரென தீப்பிடித்து, முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வானில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கசிப்பு உற்பத்தியாளருக்கு பாதுகாப்பு – வட்டுக்கோட்டை காவற்துறை மீது குற்றச்சாட்டு!
by adminby adminவட்டுக்கோட்டை காவற்துறை பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திரகாளி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில், கசிப்பு உற்பத்தியாளர் ஒருவருக்கும் அவரது …
-
சட்டவிரோதமான முறையில் மாடுகளை வாகனத்தில் கடத்தி சென்ற நபர் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – யாழ். நீதிமன்றில் முக்கிய சாட்சி பதிவுகள்!
by adminby adminகாவற்துறையினரின் சித்திரவதையால் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை (24.11.23) யாழ்.நீதவான் நீதிமன்றில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் உள்ளிட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
by adminby adminகுற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் உள்ளிட்ட 3 சந்தேக நபர்களும் எதிர்வரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கும் சீன எக்சிம் வங்கிக்கும் இடையிலான உடன்பாடு IMF பாராட்டு!
by adminby adminஇலங்கைக்கும் சீன எக்சிம் வங்கிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கை இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் நல்லதொரு முன்னேற்ற நடவடிக்கை …
-
யாழ்.மாவட்டத்தில் உள்ள கருவேல மரங்களின் நன்மை, தீமை மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆராய்ச்சி தொடர்பாக மாவட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் ஒஸ்மானியா வீதி வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!
by adminby adminயாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளத்துடன், பெற்றோல் ஊற்றி உடமைகளுக்கு …

