யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள ஆலயங்கள் , மடாலயங்கள் என்பவை விடுவிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் …
srilanka news
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை!
by adminby admin(ஆவணப்படம்) கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். ‘எங்களது சாவுக்கு யாரும் காரணமில்லை. இது நாங்கள் …
-
அம்பாறை பகுதியை சேர்ந்த இளைஞனை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 80 இலட்ச ரூபாய் மோசடி செய்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் தூபியை உடைக்க கோரி முறைப்பாடு!
by adminby adminயாழ்.பல்கலை கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் …
-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் புகையிலை விவசாயிகளிடம் புகையிலையை கொள்வனவு செய்து விட்டு , அதற்கான பணத்தை கொடுக்காது ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். உயிர்மாய்க்க போவதாக காதலி மிரட்டல் – காதலன் உயிர்மாய்ப்பு!
by adminby admin“தன்னை உடனடியாக திருமணம் செய். இல்லை எனில் உயிர் துறப்பேன் ” என காதலி அனுப்பிய குறுந்தகவலை பார்த்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
தலைமன்னாரில் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு.
by adminby adminஇலங்கை கடற்படையினரால் இன்று (16) தலைமன்னார் உறுமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் …
-
யாழ்ப்பாண சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாங்குளம் புகையிரத நிலையத்தில் நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள்
by adminby adminபயணிகளின் நலன் கருதி மாங்குளம் புகையிரத நிலையத்தில் நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாங்குளம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வயது முதிர்ந்த தாயுடன் வாழ உதவுமாறு, ஜனாதிபதியிடம் சாந்தன் கோரிக்கை!
by adminby adminஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 7 பேரில் ஒருவரான சுதந்திரராஜா என்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாா் மற்றும் நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்
by adminby adminதலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட படகுகளுடன் 15 இந்திய மீனவர்கள் இன்று (15) மன்னார் மாவட்ட கடற்தொழில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
செரியாபாணி பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே!
by adminby adminஇந்தியா – இலங்கை இடையேயான செரியாபாணி பயணிகள் கப்பல் சேவை இன்று (15.10.23) ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் கப்பல் சேவை …
-
இலங்கைபிரதான செய்திகள்
50% மானிய அடிப்படையில் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு Solar நீர்ப்பம்பிகள்!
by adminby admin50% மானிய அடிப்படையில் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு Solar நீர்ப்பம்பிகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழு …
-
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் யாழ் பொது நூலகத்திற்கு சென்றுள்ளாா். யாழ். பொதுநூலகத்திற்கு, நேற்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
துன்னாலையில் முன் பகை காரணமாக வாள் வெட்டு – இளைஞன் படுகாயம்
by adminby adminதுன்னாலை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் நாளை பரீட்சை எழுத்தவுள்ள 18 ஆயிரத்து 759 மாணவர்கள்
by adminby adminநாடளாவிய ரீதியில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கில் 18 ஆயிரத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் சட்டமூலங்கள் தொடர்பில், ஐ.நா கவனம் செலுத்தியுள்ளது!
by adminby adminஇலங்கை அரசாங்கம் பரிசீலித்து வரும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், நிகழ்நிலை காப்பு சட்டமூலங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித …
-
நிரந்தரமாக இயலாமைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களுக்கு வாக்கை அடையாளமிடும் போது பயன்படுத்தக்கூடிய தற்காலிக அடையாள அட்டையை வழங்கும் முன்னோடி நிகழ்ச்சி …
-
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமரை கொண்டு நாடாளுமன்றத்தை மேலும் …
-
காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவா் சுகவீனம் காரணமாக உயிாிழந்துள்ளார். வவுனியா மகாறம்பைக்குளம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலிகளின் வால் மட்டுமே அழிக்கப்பட்டது – ஈழக்கனவு நிலைத்திருக்கிறது!
by adminby adminதோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாதுபோன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே சிலரின் இலக்காகும் என நாடாளுமன்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிரித்தானிய அமைச்சர்
by adminby adminபிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவலியன்க்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்றைய …

