சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்று(13) இலங்கை செல்லவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் …
srilanka news
-
-
19 கோடி ரூபாய் பெறுமதியான 02 கிலோ 500 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு …
-
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை காலை மிக …
-
யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் சான்று பொருளாக களஞ்சிய சாலையில் வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கஞ்சா மாயமாகி …
-
பதின்ம வயது மாணவனை பாரதூரமான பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பாடசாலை அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை …
-
முல்லைத்தீவு நீதிமன்றில் எதிர் வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை முன்னிலையாகுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். …
-
யாழ்.தையிட்டியில் முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டுப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காணி அளவீட்டு பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் உயிர்மாய்ப்பு
by adminby adminபாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் , தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை …
-
மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் 24 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று …
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ 21ஆம் திருவிழாவான தங்கரத திருவிழா, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. வள்ளி …
-
யாழ்ப்பாணத்தில் தாய் மற்றும் மகள் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. நீர்வேலி பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அளவெட்டியில் அரிசி ஆலையில் தீ ; பல இலட்ச ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதம்
by adminby adminயாழ்ப்பாணத்தில் அரிசி ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் , ஆலை இயந்திரங்கள் ,தளபாடங்கள் உள்ளிட்ட பல இலட்ச …
-
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அரசியல் மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான துணைத்தூதுவர் டானியல் பூட் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் …
-
யாழ்ப்பாணம் – பலாலி கிழக்கு பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த …
-
நல்லூர் உற்சவ காலத்தையொட்டி யாழ் போதனா வைத்தியசாலை புற்றுநோயியல் பிரிவினரின் ஏற்பாட்டில் “வரும்முன் காப்போம் ” சுகாதாரத் …
-
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பகுதிகளில் இரும்பு திருட முற்பட்ட குற்றச்சாட்டில் 06 பேர் காங்கேசன்துறை காவல்துறையினரினால் நேற்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வீட்டில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் வைத்து , கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இளைஞன் காவல்துறையிரினால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் இளையோரை போதைக்கு அடிமையாக்கும் கும்பல் – தனியார் வைத்தியசாலை பெண் பணியாளர் உள்ளிட்ட நால்வர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் பதின்ம வயதினரை போதைக்கு அடிமையாக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் எனும் குற்றச்சாட்டில் யாழில் உள்ள பிரபல தனியார் …
-
தேசிய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் முகமாகவும் நீதிமன்ற தீர்ப்புக்களை மதிக்காதவருமான தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை உடனடியாக பதவி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகர் மத்தியில் இரண்டு மாதங்களில் 13 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
by adminby adminயாழ்ப்பாண நகர் பகுதியில் கடந்த இரண்டு மாத கால பகுதிக்குள் 13 மோட்டார் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளன. யாழ்.போதனா வைத்தியசாலை …
-
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 19ஆம் திருவிழாவான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சூர்யோற்சவம், நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற …
-
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய 33 வயதுடைய நபர் ஒருவர் இன்றைய …

