யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில், இன்றைய தினம் திங்கட்கிழமை அங்கப் பிரதிஷ்டை செய்த அடியவர் திடீரென …
srilanka news
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கொள்ளையில் ஈடுபட்டு வந்த முகமூடி கொள்ளை கும்பலை சேர்ந்த நால்வர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த முகமூடி கொள்ளை கும்பலை சேர்ந்த நால்வரை இன்றைய …
-
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்டச் செயலகத்திற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
என்டோவஸ்குலர் அனூரிசம் கொய்லிங் -Endovascular Aneurysm Coiling – நவீன சிகிச்சை!
by adminby adminமூளையில் ஏற்படுகின்ற இரத்தக் கசிவுகளுக்கு என்டோவஸ்குலர் அனூரிசம் கொய்லிங் என்ற நவீன சிசிச்சை முறை இதுவரை காலமும் இலங்கையில் …
-
முஸ்லீம் பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் அணியும் அபாயாவிற்கு பிரான்ஸ் நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய தேர் திருவிழா!
by adminby adminயாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
யாழில். பழைய மாணவர்கள் ஒன்று கூடலில் நடனமாடிய கனடா வாசி உயிரிழப்பு!
by adminby adminபழைய மாணவர் ஒன்று கூடலில் நடனமாடிக்கொண்டிருந்த கனடாவை சேர்ந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , மல்லாகம் பகுதியை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் உள்ள நீர் நிலைகளை துப்பரவு செய்யும் சிரமதானம் ஆரம்பம்!
by adminby adminயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சிறிய நீர்நிலைகள் மற்றும் கேணிகளை இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு சிரமதானம் …
-
யாழ்ப்பாணம் சங்கிலியன் வீதியில் உள்ள வீடொன்றினுள் வீட்டின் ஓட்டினை கழட்டி உட்புகுந்த முகமூடி கொள்ளை கும்பல் கத்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் தாயொருவா் ஒரே தடவையில் மூன்று குழந்தைகள் பிரசவித்தார்
by adminby admin, யாழ்.போதனா வைத்தியசாலையில், தாயொருவருக்கு, ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக பிறந்துள்ளன. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் …
-
பிரமிட் மோசடி திட்டத்தை செயல்படுத்துபவர்களுக்கும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குற்றவியல் சட்டத்தின் …
-
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்காக EPF & ETF நிதியங்களை அரசாங்கம் பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக …
-
தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்தவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மிருசுவில் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த, 79 வயதுடைய இமானுவேல் …
-
அண்மைக் காலங்களில் இனமுரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தும் நிலப்பறிப்பு மற்றும் சிங்களபௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளில், முன்னணியில் பௌத்த பிக்குகள் காணப்படுகிறார்கள்.அப்படியொரு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மண்டூர் முருகன் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் பாத யாத்திரை
by adminby adminவரலாற்றுச் சிறப்புமிக்க மண்டூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு காரைதீவிலிருந்து மண்டூர் நோக்கி இம்முறை பெரும் திரளான …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருநெல்வேலியில் கொள்ளை முயற்சி – அயலவர்கள் விழித்ததால் கொள்ளையர்கள் தப்பியோட்டம்
by adminby adminநள்ளிரவு நேரம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைத்து , வீட்டில் இருந்தவர்களை கட்டி வைத்து கொள்ளையிட முயற்சித்த கும்பல் வீட்டார் …
-
முன்னாள் பிரதி காவற்துறைமா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு எதிரான கொலை வழக்கில் பொய் சாட்சியங்களை உருவாக்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் …
-
இந்தியாவின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ள சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 கப்பல் ஒக்டோபர் 25 ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மயிலத்தமடுவில் பெளத்த மதகுரு தலைமையில் காடைத்தனம் – கண்டனம்!
by adminby adminமயிலத்தமடுவில் பெளத்த மதகுரு தலைமையில் சர்வமத குருமார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தல் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம் என …
-
நீண்ட காலமாக தற்காலிக கட்டடம் ஒன்றில் இயங்கி வந்த சிறிய இராணுவத்தின் முகாம் அகற்றப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேச …
-
இலங்கைபிரதான செய்திகள்
கசூரினா கடற்கரையில் போதையில் குழப்பம் ; 06 புலம்பெயர் நாட்டவர்கள் விளக்கமறியலில்
by adminby adminமது போதையில் குழப்பம் விளைவித்த 06 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வறட்சியால் 22 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு – குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை
by adminby adminயாழில் நிலவும் வறட்சியான கால நிலைமையை கருத்தில் கொண்டு நீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் …

