டிக்டொக் காதல் மனைவியை தவறான வழிக்கு தள்ள முற்பட்டதால், மனைவி தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். …
srilanka news
-
-
நீண்ட காலமாக பழுதடைந்திருந்த காரைநகர் – ஊர்காவற்துறை இடையிலான பாதை சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராக சக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்குரல் எழுப்ப வேண்டும்
by adminby adminஇந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக வடக்கு கிழக்கின் சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக தலைவர்களுக்கும் – தமிழக மக்களுக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனியார் கல்வி நிலையம் பற்றிய தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை
by adminby adminயாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையம் பற்றிய தீர்மானத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை எனவும் இது தொடர்பாக வேறெந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி வைத்தியசாலையில் குழந்தைகள் உயிரிழந்தமை குறித்து விசாரணை!
by adminby adminகிளிநொச்சி வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் …
-
மல்லாவி காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மடக்கும்புர சென்ற பேருந்து, விபத்துக்கு உள்ளானதில் பலர் காயம்!
by adminby adminதலவாக்கலை, வட்டகொடையில் இருந்து மடக்கும்புர வரையிலும் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து, துனுக்கே தெனிய, கிரிதியெட்டி பிரதேசத்தில் வீதியை விட்டு …
-
யாழ்ப்பாணம், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 28 ஆம் ஆண்டு நினைவு தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காத்தான்குடி நோக்கி பயணித்த பேருந்து கொட்டலிய ஓயாவிற்குள் கவிழ்ந்ததில் 10 பேர் பலி!
by adminby adminபொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ் ஒன்று மானம்பிட்டிய கொட்டாலிய பாலத்தில் மோதி இன்று (09.07.23 -ஞாயிற்க்கிழமை) …
-
நவகமுவ பிரதேசத்தில் தேரர் ஒருவரையும், இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் …
-
காற்றுவழிக் கிராமங்களைப் பற்றிய எனது கடந்தவாரக் கட்டுரையானது பெருமளவுக்கு தீவக மக்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது. எனினும் ஒரு பகுதியினர் அதற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
போலியான சாரதி அனுமதி பத்திரம் தயாரிப்பு – யாழில் இருவர் கைது!
by adminby adminவெளிநாட்டிற்கு செல்வோருக்கு போலியான சாரதி அனுமதி பத்திரம் தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா அடுத்த வாரம் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைக்கு செல்லவுள்ளார். ஜனாதிபதி ரணில் …
-
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியை சேர்ந்த பத்மநாதன் கதிர்வேல் …
-
லண்டனில் இருந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினரின் மரண சடங்குக்கு வந்த சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு …
-
கற்பிட்டி, பள்ளிவாசல்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கற்பிட்டி திகழி, ஏத்தாளையைச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கண்டி பீரங்கி உள்ளிட்ட கலைப்பொருட்களை நெதர்லாந்து மீள கையளிக்கிறது!
by adminby adminகாலனித்துவ காலத்தில் இலங்கையில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகங்களில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக வைக்கப்பட்டிருந்த கண்டி …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவு அரச அதிபராக உமாமகேஸ்வரன் – வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன்!
by adminby adminமுல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய அருளானந்தம் உமாமகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு …
-
இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும் கப்பல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை(7) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் …
-
யாழ் வண்ணை ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய தொண்டர் சபையின் ஏற்பாட்டில் ஆலயச் சூழலிற்கு அருகில் உள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் இரு இளைஞர்கள் கைது.
by adminby adminமன்னாரில் ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் இரண்டு இளைஞர்கள் நேற்று வியாழக்கிழமை(6) மாலை மன்னார் வைத்தியசாலை …
-
யாழ்ப்பாணம் – பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலய நவகுண்ட பக்ஷ சம்புரோக்ஷண புனராவர்த்தன பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் இன்றைய …

