வல்வெட்டித்துறையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதன் …
tamil news
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70ஆவது பிறந்த தினமான இன்றைய தினம் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறையில் கேக் வெட்டி கொண்டாட்டப்பட்டது. வல்வெட்டித்துறை ஆலடி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மழையை சாதகமாக பயன்படுத்தி 52 பவுண் நகை 08 இலட்ச ரூபாய் பணம் திருட்டு
by adminby adminயாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் , சுமார் 52 பவுண் நகைகள் மற்றும் 08 …
-
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை 2025 பெப்ரவரி 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைகுமாறு …
-
வடக்கில் உள்ள மக்கள் மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்க அனுமதித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரான்ஸ் அழைத்து செல்வதாக மூவரை ரஷ்ய இராணுவத்தில் இணைத்த முகவர்
by adminby adminயாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முயற்சித்த மூவரை கட்டாயத்தில் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களை மீட்டு தருமாறும் உறவினர்கள் …
-
10வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவாின் ஆசனத்தில் அமர்ந்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா …
-
காணிப் புத்தகங்கள் வருடல் (Scanning) செயற்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளதால் எதிர்வரும் புதன்கிழமை வரையில் துரித சேவைகள் மற்றும் தேடுதல் கடமைகள் எதுவும் …
-
இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரங்வல …
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் ஹரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். கட்சியின் செயலாளர் …
-
குறிகாட்டுவான் நெடுந்தீவு இடையிலான படகு சேவைகள் மறுஅறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. வடக்கில் நிலவும் சீரற்ற …
-
யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்திற்கு முகம் கொடுத்தல் தொடர்பாக மாவட்ட செயலரினால், பிரதேச செயலாளர்களுடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடல்கள் இடம்பெற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழக கடற்தொழிலாளர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடு
by adminby adminஇந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் ஏற்படும் சொத்து இழப்புக்கள் தொடர்பாக அனலைதீவு மீனவர்களால் ஊர்காவல்துறை காவல்நிலையத்தில் முறைபாடு வழங்கப்பட்டுள்ளது. இந்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளரின் பதவி மீள பெறப்பட்டுள்ளது
by adminby adminவடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் …
-
சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கிடையிலான இரு நாள் நல்லிணக்க கள பயணமாக, …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்தொழில் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு
by adminby adminவடக்கு மாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் மீன்பிடி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வடக்கு …
-
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. தியாக …
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் சென்று , சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் …
-
-மன்னார் மாவட்டத்தில் நேற்று வியாழன் (22) இரவு முதல் இன்று வெள்ளிக்கிழமை (23) மதியம் வரை பெய்த கடும் …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் …
-
பதுளையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எனது உயிரை பாதுகாக்க வடக்கிலிருந்து உடனடியாக என்னை இடமாற்றம் செய்யவும்
by adminby adminதனது உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி மன்னார் மாவட்ட …

