யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …
tamil news
-
-
யாழ்ப்பாணத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் மரண சடங்கு இடம்பெற்றமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியில் வீடொன்றில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இளையோரிடம் 75 இலட்சம் மோசடி – இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தை சேர்ந்த இளையோரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெருந்தொகையான பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் …
-
யாழ்ப்பாணத் தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024” எனும் வர்த்தக கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. …
-
யாழ்ப்பாணத்தில் அகழ்வாய்வு பணிகளில் ஜேர்மன் நாட்டினை சேர்ந்த கலாநிதி அரியானா ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் 2023ஆம் …
-
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்ற அகழ்வு பணிகள் நேற்று முன் தினம் சனிக்கிழமையுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குழந்தையை கைவிட்டு காதலுடன் சென்ற குடும்ப பெண் – பெண்ணும் காதலனும் விளக்கமறியலில்!
by adminby adminதனது இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு, சட்டவிரோத காதலனுடன் ஊரை விட்டு வெளியேறிய குடும்ப பெண்ணையும், காதலனையும் விளக்கமறியலில் …
-
உலகம்பிரதான செய்திகள்
தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு (IT outage) உலகத்தின் பாதி இயக்கம் ஸ்தம்பிதமானது!
by adminby adminதகவல் தொழில்நுட்ப செயலிழப்பு (IT outage) காரணமாக உலகமெங்கும் விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. வங்கி மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சாவகச்சேரி வைத்தியசாலை வைத்தியர்களின் அசமந்த நிலை – மனிதவுரிமை ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது!
by adminby adminயாழ்ப்பாணம் , சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த 17ஆம் திகதி இரவு வெளிநோயாளர் பிரிவில் வைத்தியர்கள், தாதியர்கள் இருக்கவில்லை என …
-
பிரித்தானிய சமூக முன்னேற்ற மையத்தின் மரபுரிமை அலகின் நிதி பங்களிப்புடனும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் அனுசரணையுடனும் ஆனைக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட …
-
தேர்தல் காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிய கையெழுத்து பெறும் வேலை திட்டமொன்று …
-
கடல் அட்டை பண்ணைகளை அமைக்க எமக்கு அனுமதிகளை தந்து எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த துறைசார் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். நண்பிக்கு பணம் கொடுத்து ஏமார்ந்தவர் உயிர் மாய்ப்பு!
by adminby adminதனது நண்பிக்காக வங்கியில் இருந்து கடனாக பெற்று கொடுத்த பணத்தினை மீள செலுத்த முடியாதமையால் மனமுடைந்த குடும்ப பெண் …
-
யாழ்ப்பாணம் நயினாதீவில் உள்ள பழைய விகாரையில் இருந்து புத்தர் சிலையை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
-
யாழ். போதனா வைத்தியசாலை, யாழ்.மருத்துவபீடம், சிவபூமி அறக்கட்டளை, இணைந்து நடாத்தும் பெண்கள் தொடர்பான கருவளச் சிகிச்சை நிலையத்திற்கு கலாநிதி …
-
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக பல்வேறு நபர்களிடம் இருந்து சுமார் 06 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை பெற்று மோசடி …
-
நாடு முழுவதும் 1250 சணச சங்கங்களை முன்னேற்றுவதனனூடாக 5 ஆயிரம் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய நிகழ்ச்சி திட்டம் …
-
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருந்த நோய் அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் யாழ் போதனாவில் திறந்து வைப்பு!
by adminby adminஇரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு வழங்க கூடிய என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுகாதார அமைச்சரின் கூட்டத்தை முகநூலில் நேரலை செய்து , குழப்பத்தில் ஈடுபட்டவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். வடக்கு மாகாணத்தின் சுகாதார …
-
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் விடுதி இன்றையதினம் புதன்கிழமை (17.07.24) திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் புதிதாக அமைக்கப்பட்ட வாகனத் …

