யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையை சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா …
tamil news
-
-
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டா் நேற்று (19) விபத்துக்குள்ளான நிலையில் அவா் உயிரிழந்துவிட்டதாக ஈரான் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வேலனை செல்ல கதிர்காமம் முருகன் ஆலய கூரை ஓடுகள் தூக்கி வீசப்பட்டுள்ளது
by adminby adminயாழ்ப்பாணம் வேலணை பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக ஆலயம் ஒன்றின் கூரை ஓடுகள் வீசப்பட்டு , …
-
இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒன்றிணைந்த எதிர்காலத்திற்கான மீளெழுச்சி மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எலன் மஸ்க்கிற்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு!
by adminby adminஉலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலன் மஸ்க்கிற்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை கடவுச்சீட்டை குடிவரவு – குடியகல்வு திணைக்களத்திடம், டயானா ஒப்படைத்தார்!
by adminby adminமுன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பயன்பாட்டிலிருந்த தனது கடவுச்சீட்டை குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
பேசாலையில் புதையல் தோண்டிய கடற்படை அதிகாரி உட்பட 7 பேர் கைது.
by adminby adminமன்னார்-பேசாலை காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் கடற்படை அதிகாரி ஒருவர் உள்ளடங்களாக 7 பேர் இன்று …
-
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம் யாழ் பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக, சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்கத் தயார்!
by adminby adminயுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்Agnès Callamard …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
by adminby adminஇலங்கையின் இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 ஆவது ஆண்டு நினைவாக இன்று (18.05.24) காலை வெள்ளவத்தை …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவின் 15 ஆவது ஆண்டு நிறைவு – வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்
by adminby adminமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் வவுனியாவில் கவனயீர்ப்பு …
-
பல தசாப்தங்களாக காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் விதி மற்றும் அவர்களின் இருப்பிடத்தை வெளிப்படுத்தவும், அந்தக் குற்றங்களுக்கு காரணமானவர்களை …
-
இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் சனிக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மே 18ல் அனைத்து தமிழ் உறவுகளையும் உணர்வுபூர்வமாக ஒன்றிணையுமாறு அழைப்பு!
by adminby adminமே 18 இனஅழிப்பு நினைவுநாளில் அனைத்து தமிழ் உறவுகளையும் உணர்வுபூர்வமாக ஒன்றிணையுமாறு அழைக்கிறோம். எல்லா நினைவேந்தல்களும் தமிழ் மக்களை …
-
யாழ்ப்பாணத்தில், உணவகம் ஒன்றில் இருந்து பழுதடைந்த இறைச்சி மற்றும் கறிகள் மீட்கப்பட்டதை அடுத்து , உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமலாக்கப்பட்டவா்கள் தொடர்பில் இலங்கை பொதுமன்னிப்பு கோர வேண்டும்
by adminby adminவலிந்து காணாமலாக்கப்பட்டவா்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வௌியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை …
-
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவை விடுதலை செய்தமை தொடர்பில் …
-
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தினால் கந்தர்மடத்தில் அமைந்துள்ள அதன் தலைமைச் செயலகத்துக்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியமைக்காக கைது செய்யப்பட்டவா்களுக்கு பிணை
by adminby adminகடந்த 12 ஆம் திகதி சேனையூர் பிள்ளையார் கோவிலில் வைத்து ,முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியமைக்காக,சம்பூர் காவல்துறையினரால் கைது …
-
டுபாயிலிருந்து வந்த இரு இலங்கையர்கள் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐக்கிய மக்கள் சக்தியில் சங்கமிக்கும், முன்னாள் படைத் தளபதிகள்!
by adminby adminமுன்னாள் இராணுவ தளபதி (ஓய்வுபெற்ற) ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் …
-
போதைப்பொருளுடன் இலங்கையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 9 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 10 …

