குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என குற்றச்சாட்டில் 4 தமிழக மீனவர்கள் …
tamil
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பு மாநகர சபையினரின் எல்லைக்கல் நடும் பணிகளை சிலர் தடுக்க முற்பட்டமையால் பதற்றம்
by adminby adminமட்டக்களப்பு, கல்லடிப் பாலத்துக்கு அருகிலுள்ள வடிச்சல் பகுதியிலுள்ள காணியொன்றில், மட்டக்களப்பு மாநகர சபையினர், எல்லைக்கல் நடும் பணிகளை இன்று …
-
கொழும்பில் இடம்பெற்ற ரக்பிபோட்டியொன்றின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மகன் யோசித ராஜபக்ஸவிற்கு தலையில் கடுமையான காயம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறை திணைக்களம் ஜனாதிபதியிடம் – அரச ஊடகங்கள் மங்களவிடம் :
by adminby adminகாவல்துறை திணைக்களம் தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ்தொடர்ந்தும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரணைமடு குளத்தில் தினமும் நூற்றுக்கணக்கான கிலோ மீன்கள் பிடிக்கப்படுகின்றன
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் தண்ணீர் வான் பாயும் பகுதியில் பலர் மீன்பிடியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலைகழக மாணவன் பகிடிவதை காரணமாக கழுத்தறுத்து தற்கொலை முயற்சி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.பல்கலைகழக மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.பல்கலைகழகத்தின் கிளிநொச்சி …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
இலங்கைக்கெதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 178 ஓட்டங்களை பெற்றுள்ளது
by adminby adminஇலங்கைக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை …
-
நல்லூர் சிவன் கோவில் 10ம் திருவிழா நேற்று( 23.12.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்
-
மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைக்கானத் …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு2 இந்தோனேசிய சுனாமி தாக்கம் – 168 பேர் பலி – 745 பேர் காயம்
by adminby adminஇந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் குறைந்தது 168 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 745 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …
-
நாட்டில் நீடிக்கும் நிலைமையை கருத்திற் கொள்ளும் விதமாக இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவு அளிக்கப் போவதாக மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். …
-
உலகம்பிரதான செய்திகள்
அவுஸ்திரேலியா மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பு
by adminby adminமேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். யூத, கிறிஸ்தவ, …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் நெருக்கடிக்கு வெளிப்படையான ஜனநாயக ரீதியிலான தீர்வு காணப்பட வேண்டும்
by adminby adminஇலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு வெளிப்படையான ஜனநாயக ரீதியிலான தீர்வு காணப்பட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க …
-
அமைச்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளும்; இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையை இடை நிறுத்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
டெங்கினால் பாதிக்கப்பட்ட மாணவி நோயாளர் காவு வண்டியில் சென்று பரீட்சை எழுதுகின்றார்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் டெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியொருவர், நோயாளர் காவு வண்டியில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரனைமடுகுளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக்கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் …
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் எதிராக மேற்குலக நாடுகள் செயற்படுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரணிலுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் தீர்மானத்தை மைத்திரியிடம் கையளிக்கத் திட்டம் :
by adminby adminஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக எதிர்வரும் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தினை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மாநகர சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட 45 உறுப்பினர்களுக்கும், அவர்களது செழுமைக்காகவும் பாதீட்டில் 47.37 …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 10 ஏக்கர் காணிகள் விடுவிப்பு :
by adminby adminகிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளில் 10 ஏக்கர் காணி நாளை ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அறிவித்தலுக்கு …
-
உடனடியாக ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லையென என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஏனையவர்களின் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப …
-
உலகம்பிரதான செய்திகள்
ஏமனில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பம்
by adminby adminஏமனில் சுமார் 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருகின்ற நோக்கிலான அமைதிப் பேச்சுவார்த்தை, …

