குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் தற்போது இன்மையால் கர்ப்பவதிகள் பெரும் நெருக்கடிகளை …
tamil
-
-
சூதாட்ட புகார் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீர் ஜாம்ஷெட்(Nasir Jamshet) டுக்கு 10 ஆண்டு காலம் விளையாட …
-
சப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலூக்க ஏக்கநாயக்க, இத்தாலிக்கான பயணம் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி நகரில் மிக மோசமான உள்ளக வீதிகள் பல புனரமைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி நகர், இரத்தினபுரம், …
-
இந்தியாபிரதான செய்திகள்
கேரளாவில் கனமழை நீடிப்பதால் ஓகஸ்ட் 28 வரை பாடசாலை கல்லூரிகளுக்கு விடுமுறை
by adminby adminகேரளாவில் கனமழை நீடிப்பதால் ஓகஸ்ட் 28-ம் திகதிவரை பாடசாலை கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள …
-
இந்தியாபிரதான செய்திகள்
எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினரில் வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலனை மறுக்க முடியாது :
by adminby adminஎஸ்.சி., எஸ்.டி., வகுப்பை சேர்ந்தவர்களில் வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்களை மறுக்க முடியாது என உச்சநீதிமன்றில் மத்திய …
-
உலகம்பிரதான செய்திகள்
ஐ.நாவின் பொருளாதார தடைகளை மீறிய ரஸ்ய, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை
by adminby adminஐ.நா. பாதுகாப்பு பேரவை விதித்த பொருளாதார தடைகளை மீறிய ரஸ்ய , சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார …
-
சவூதி அரேபியாவில் தற்கொலைப்படைத் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிமை அதிகாலை சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் நடமாடுவதனை …
-
உலகம்பிரதான செய்திகள்
பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக ஆப்கானிஸ்தானில் 1000-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
by adminby adminபயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக ஆப்கானிஸ்தானில் 1000-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அண்மைக்காலதாக ஆப்கானிஸ்தானில் பாடசாலைகள்;, கல்லூரிகள் மீது பயங்கரவாதிகள் …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் திருவிழா நேற்று (16.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்
-
குரோசியா கால்பந்து அணியின் முன்கள வீரரான மரியோ மாண்ட்சுகிச் ( Mario Mandzukic ) சர்வதேச போட்டியில் இருந்து …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலைக்கு மத்திய சுகாதார …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் நல்லாட்சியில் புத்தரின் பாதமாக மாற்றம் பெற்றதா?
by adminby adminகுளோபல் தமிழ் விசேட செய்தியாளர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் தொன்மங்களும் பாரம்பரியங்களும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
முன்னெப்பொழுதும் இல்லாத சுதந்திரம், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாணத்திலுள்ள தமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் தற்போதைய அரசால் வழங்கப்பட்டுள்ளது என …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத் தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நடைபெற்று வரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் நெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத் தாள்கள் விமானப் …
-
இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமாகியுள்ளார். கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை …
-
உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி வரை முன்னேறிய இங்கிலாந்து கால்பந்து அணி பிபா உலகத் தரவரிசையில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளிநாடுகளில் புகலிடம் பெற்ற 242 பேர் மீண்டும் இலங்கைப் பிரஜா உரிமைக்கு விண்ணப்பம்
by adminby adminயுத்தம் இடம்பெற்ற போது வெளிநாடுகளுக்கு புகலிடம் பெற்றுச் சென்றவர்களில் 242 பேர் இலங்கையில் மீண்டும் பிரஜாவுரிமை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியா குழாய்நீர் வழங்கல் 5 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அதிகரிக்கும் – ஹக்கீம்
by adminby adminநீர் வழங்கல் அமைச்சை நான் பொறுப்பேற்கும்போது வவுனியாவில் 5 சதவீதத்துக்கும் குறைவான மக்களே குழாய்நீரை பெற்றுக்கொண்டிருந்தனர். எனது பதவிக்காலத்துக்குள்; …
-
இந்தியாபிரதான செய்திகள்
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயார் – மோடி
by adminby adminகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக இந்தியப் பிரதமர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
5 ஆயிரம் கோடி வங்கி மோசடி – குஜராத் தொழில் அதிபர் துபாயில் கைது
by adminby adminமருந்து கம்பெனி நடத்தி 5 ஆயிரம் கோடி ரூபா வங்கி மோசடி செய்த குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபரான …

