யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் ( JSSA) இலண்டன் தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் ( UK …
tamil
-
-
-
யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட சுதுமலை அம்மன் கோவில் , பிள்ளையார் கோவில் , வைரவர் கோவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். நண்பன் என கூறி அழைத்து வாள் வெட்டு தாக்குதல் நடாத்த முயற்சி
by adminby adminநண்பன் போன்று, இளைஞனுக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து , வாள் வெட்டு தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“ஊடகவியலாளர் தரிந்துவை உடனே விடுதலை செய்” – யாழ். ஊடக அமையம் கோரிக்கை
by adminby adminஊடக அடக்குமுறையினை கட்டவிழ்த்து கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென யாழ்.ஊடக அமையம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் வெடிவிபத்து – உயிாிழப்பு அதிகாிப்பு
by adminby adminகிருஷ்ணகிரி, பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
“பிள்ளை வரம் கேட்டன் – மாதா தரவில்லை – அதனால் சிலைகளை உடைத்தேன்”
by adminby admin“மாதாவிடம் நேர்த்தி வைத்தும் பிள்ளை கிடைக்கவில்லை” அந்த விரக்தியிலேயே ஆனைக்கோட்டையில் மாதா சிலைகளை சேதப்படுத்தினேன் என , மாதா …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் காவல்துறை தலமையகத்தின் வருடாந்த காவல்துறை பரிசோதனை
by adminby adminயாழ்ப்பாணம் காவல்துறை தலமையகத்தின் வருடாந்த காவல்துறை பரிசோதனை இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, யாழ்ப்பாணம் …
-
மன்னார் மாவட்டத்தில் நலன்புரி நன்மைகள் சபையின் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் உடனடியாக வங்கி கணக்கை …
-
தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் …
-
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்2. 020 பெப்ரவரி 27 …
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஹர்த்தால் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.யாழ் நகர், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என பல …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்வியங்காட்டில் சிறுமி உயிர்மாய்த்த சம்பவம் -இரண்டு காவல்துறைக் குழுக்கள் தீவிர விசாரணையில்
by adminby adminயாழ்ப்பாண காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த 17 வயது சிறுமி …
-
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் நேற்றையதினம் 5 முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன. தொண்டைமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
” நான் சரத் வீரசேகரவின் ஆள், உன்னை தூக்குவேன்” என மிரட்டிய இளைஞன்!
by adminby admin” நான் சரத் வீரசேகரவின் ஆள், உன்னை தூக்குவேன்” என தொலைபேசியில் ஒருவர் தன்னை மிரட்டியதாக யாழ்ப்பாண காவல் …
-
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட இருவர் பொரளையில் வைத்து இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாயின் கணவரால் துப்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமி
by adminby adminதாயின் கணவரால் 13 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக , கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கோப்பாய் காவல் …
-
மதுபோதையில் சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பற்றிமா …
-
தென்பசுபிக் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிற பிரான்ஸின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இடைநடுவில் இலங்கைக்கும் செல்கிறார் என எலிஸே …
-
உலகம்பிரதான செய்திகள்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஆட்சிக் கவிழ்ப்பு – மொஹமட் பாசும் கைது!
by adminby adminமேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் திடீரென இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, ஜனாதிபதி மொஹமட் பாசுமை சிறைபிடித்துள்ளனர். நைஜர் ஜனாதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
தென்மராட்சியில் மூதாட்டியின் சடலம் மீட்பு கொலை என சந்தேகம்!
by adminby adminயாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மூதாட்டி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சடலமாக …

