முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று (7,05.25) ) அவர் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணையுமாறு யாழ் மக்கள் ஆணை – ஒரே பார்வையில் யாழ் தேர்தல் முடிவுகள்!
by adminby adminயாழ்ப்பாணம் மாநகர சபை தமிழ் தேசிய பேரவை – 12 ஆசனங்கள் தமிழரசு கட்சி – 13 ஆசனங்கள். …
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 9 மணி வரை பதிவான வாக்கு சதவீதம்!
by adminby adminஇலங்கையில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழகத்தில் இருந்து நெடுந்தீவுக்கு சட்டவிரோதமான முறையில் படகில் சென்றவர் கைது!
by adminby adminதமிழகத்தில் இருந்து நெடுந்தீவு பிரதேசத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் இருந்து பேருந்தில் கசிப்பு கடத்தி சென்றவர் கைது!
by adminby adminகிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயண பையில் கசிப்பு கடத்தி சென்ற நபரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரம் பகுதியில் …
-
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (04.05.25) இரவு காலநிலை சீரின்மையால் 8 குடும்பங்களைச் சேர்ந்த 26பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்தில் 17 சபைகளுக்கு தேர்தல் – 3 ஆயிரத்து 519 வேட்பாளர்கள் போட்டி!
by adminby adminநடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில், யாழ் மாவட்டத்தில் 17 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளன. யாழ்ப்பாணத்தில் ஒரு …
-
கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05.05.25) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பலத்த காயமடைந்த 19 …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த காவற்துறை உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அநுராதபுரம் பகுதியை சேர்ந்த முதியன்சலாகே …
-
நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்கள் மற்றும் காவற்துறை உத்தியோகத்தர்களுடன் செல்லவுள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
தெல்லிப்பழை வைத்தியசாலை பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி தொழிற்சங்க நடவடிக்கை!
by adminby adminதெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் , வைத்தியசாலையின் நிர்வாக சீர்குழைவுகளை கண்டித்தும், அரச …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீட்டின் கூரை வேய்ந்து கொண்டிருத்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பமான கால நிலையால், நேற்றைய தினம் புதன்கிழமை (30.04.25) வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் திடீரென …
-
யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை …
-
யாழ்ப்பாணம் சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக நிறுவனத்துக்கு அந்த நிறுவனத்தின் அழைப்பின்பேரில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். மின்னல் காரணமாக 19 பேர் பாதிப்பு – 4 வீடுகள் சேதம்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட மின்னல் காரணமாக, 6 குடும்பங்களைச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிக்கும் கூடுகள் கையளிப்பு!
by adminby adminவெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களால் சூழல் மாசடைவதைத் தடுப்பதற்காக , வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களை இடும் 18 கூடுகள் யாழ்ப்பாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வீடொன்றில் புததைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மற்றும் கஞ்சா – மூவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் நான்கு வாள்கள் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களுடன் மூவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மாதகல் பகுதியில் …
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி …
-
யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த கமலநாதன் ராஜபத்மினி (வயது …
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவொன்று இலங்கைக்கு செல்லவுள்ளது. ஜிஎஸ்பி சலுகை தொடர்பான நிபந்தனைகள் குறித்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவில் கடற்தொழில் அமைச்சரின் சாரதி மேற்கொண்ட தாக்குதல்!
by adminby adminகடற்தொழில் அமைச்சரின் சாரதியினால் நபர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான கேள்வியை தன்னிடம் கேட்க வேண்டாம் என அமைச்சர் …
-
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பயணத்தினை மேற்கொண்டுள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பிரதி …

