இந்த வருட இறுதிக்குள் இலங்கை தனது பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்துவதும் இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதும் அவசியம் என …
இலங்கை
-
-
உலகம்பிரதான செய்திகள்
கிரேக்கத்தில் மூழ்கிய படகிலிருந்த 500 அகதிகள் காணாமல்போயினர்- UN!
by adminby adminகிரேக்க கடற்பரப்பில் மூழ்கிய படகிலிருந்த 500 குடியேற்றவாசிகள் காணாமல்போயுள்ளனர் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவகம் தெரிவித்துள்ளது. …
-
இரண்டு அரச திணைக்களங்களை மூடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தினால் வெளியிட்டுள்ளது. அந்தவகையில் நுகர்வோர் விவகார அதிகாரசபை …
-
காங்கேசன்துறை துறைமுகத்தின் மக்கள் தங்ககம் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு பிரிவு என்பவை துறைமுகங்கள் மற்றும் விமான சேவை அமைச்சர் …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் ஏற்பட்ட குழு மோதல் சம்பவத்தின் அடிப்படையில் உள் நுழைவுத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காங்கேசன் துறையை நோக்கி, இந்தியாவில் இருந்து பயணிகள் கப்பல் புறப்பட்டது!
by adminby adminஇந்தியாவில் இருந்து ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை, எதிர்வரும் சனிக்கிழமை சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு – SLPPக்குள் மூக்கை நுழைக்க கூடாது!
by adminby adminபொதுஜனபெரமுனவின் சுதந்திரம் மற்றும் அடையாளத்துடன் தொடர்புபட்ட விடயங்களில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தலையிடக்கூடாது என பொதுஜனபெரமுன வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசாங்கத்தில் …
-
யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியில் 36 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நயினாதீவு ஐந்தாம் வட்டார பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பௌத்தஆலயங்கள் சிலவற்றின் மின் இணைப்பு துண்டிப்பு என்கிறார் ஒமல்பே!
by adminby adminமின்கட்டணங்களை செலுத்தாத பௌத்தஆலயங்களிற்கான மின் இணைப்பை இலங்கை மின்சார சபை துண்டித்துள்ளது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் சீர்திருத்தமுயற்சிகளிற்கு இந்தியாவின் முன்முயற்சி அவசியம்!
by adminby adminஇலங்கையின் சீர்திருத்தமுயற்சிகளிற்கு இந்தியாவின் முன்முயற்சியான நடவடிக்கைகள் அவசியமானவை என அமெரி;க்காவின் திறைசேரி செயலாளர் ஜனெட் யெலென் தெரிவித்துள்ளார். இந்தியாவும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
லெப்டினன்ட் கேணல் கே. சுதர்ஷன் தலைமையிலான வைத்தியர்கள் சாதனை!
by adminby adminஉலகின் மிகப்பெரிய மற்றும் சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு கின்னஸ் உலக …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
வட மாகாண வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே துடுப்பாட்டப் போட்டி!
by adminby adminவடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமான துடுப்பாட்டப் போட்டி மற்றும் வலைப்பந்தாட்ட போட்டி என்பன இடம்பெறவுள்ளது. …
-
சப்ரகமுவ மாகாண ஆளுநராக, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நியமித்துள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநராக பதவிவகித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
இன்றபோல் சிகப்பு அறிக்கையில் இலங்கையர்கள் ஏழு பேர் உள்ளடக்கம்!
by adminby adminசர்வதேச குற்றவியல் காவற்துறை அமைப்பின் சமீபத்திய சிகப்பு அறிக்கையில் இலங்கையர்கள் ஏழு பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ஏழு பேரில், நான்கு …
-
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நேற்று (12.06.23) அழைப்பு விடுத்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் மாவட்ட தலைவர்களுடனான சந்திப்பை மாவட்ட தலைவர்கள் புறக்கணித்துள்ளனர் …
-
யாழ்ப்பாணம் கீரிமலை நல்லிணக்கபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி வரை புதிய பேருந்து சேவையொன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை …
-
ஜெனீவாவில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கையின் முன்னணி விளையாட்டு வீரர் ஒருவர் சுவிட்சர்லாந்து நாட்டில் …
-
”32 ஆண்டுகளாக நான் என் அம்மாவைப் பார்க்கவில்லை” என ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதியுடனான பேச்சுக்களை, தமிழ் தரப்பினர் குழப்ப வேண்டாம் என வேண்டுகிறார் மகிந்த!
by adminby adminஜனாதிபதியுடனான பேச்சுக்களின் ஆரம்பத்திலேயே நிபந்தனைகளை முன்வைத்து, எச்சரிக்கைகளை விடுத்து அதைக் குழப்பியடிக்க வேண்டாம் என்று தமிழ்க் கட்சிகளிடம் கேட்டுக்கொள்வதாக …
-
நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடலின் மாதாந்த செவ்வழி நயன நட்பெழுச்சி ஒன்றுகூடல் நல்லூர் மகேஸ்வரன் மணிமண்டபத்தில் இன்றைய தினம் …
-
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரணில் விக்ரமசிங்க என்பவர் யார்? ரவி ஜெயவர்த்தனவுக்கு பதிலாக வளர்க்கப்பட்டவர்?
by adminby adminஇலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பவர் ஜே. ஆர் ஜெயவர்த்தனவின் மகன் ரவி ஜெயவர்னவின் பின்னர் …

