யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞன் நேற்றைய தினம் திங்கட்கிழமை (30.10.23) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். …
உயிரிழப்பு
-
-
தலையில் விறைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த சிறுமியொருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய …
-
மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த உதயகுமார் உசாந்தன் (வயது 24) என்பவரே …
-
இலங்கைபிரதான செய்திகள்
வயிற்று வலி காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் தாய் உயிரிழப்பு
by adminby adminகிளிநொச்சியை பகுதியை சேர்ந்த இளம் தாய் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். …
-
யாழ்ப்பாணத்தில் கழிப்பறைக்கு சென்ற இளைஞன் , கழிப்பறைக்குள் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீட்டில் மயங்கி விழுந்த வல்வெட்டித்துறை கிராம சேவையாளர் உயிரிழப்பு
by adminby adminவீட்டில் மயங்கி விழுந்த கிராம சேவையாளர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – தொண்டமானாறு பகுதியை சேர்ந்த வல்வெட்டித்துறை மத்தி கிராம …
-
தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த மூதாட்டி திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பொலிகண்டி தெற்கைச் சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
டிப்பர் வாகனத்தினால் யாழில். ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி உயிரிழப்பு.
by adminby adminஆலயத்தில் பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி , டிப்பர் வாகனத்தினால் ஏற்படுத்தப்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – …
-
தேங்காய் பறிக்க, நேற்றைய தினம் சனிக்கிழமை தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வரணி , நாவற்காட்டு பகுதியை …
-
யாழ்ப்பாணத்தில் புகையிரத்தில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் விழுந்து காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி …
-
யாழில் 06 நாட்களாக தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்ப பெண் உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறையை சேர்ந்த சிவரூபன் தேனுசா (வயது 24) …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை மரணம்!
by adminby adminயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தையின் …
-
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பணியிடத்திற்கு வந்தவர் , பணியிடத்திற்கு முன்பாக மயங்கி விழுந்து உயிரிழப்பு
by adminby adminபேருந்தில் பணிக்கு வந்தவேளை , பணியிடத்திற்கு முன்பாக மயங்கி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பனை தென்னை …
-
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். போதைக்கு அடிமையான இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பு!
by adminby adminஅதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
யாழில். பழைய மாணவர்கள் ஒன்று கூடலில் நடனமாடிய கனடா வாசி உயிரிழப்பு!
by adminby adminபழைய மாணவர் ஒன்று கூடலில் நடனமாடிக்கொண்டிருந்த கனடாவை சேர்ந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , மல்லாகம் பகுதியை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிறந்து மூன்றாவது நாளிலிருந்து காய்ச்சல் – எட்டாவது நாள் உயிரிழப்பு!
by adminby adminபிறந்து எட்டு நாட்களான குழந்தை 5 நாட்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் நயினாதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த குழந்தை …
-
சாப்பிட்ட பின்னர் படுக்கைக்கு சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியை சேர்ந்த மிதுன்ராஜ் (வயது 31) எனும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் -தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து- ஒருவர் உயிரிழப்பு
by adminby adminமன்னார் – தலைமன்னார் பிராதன வீதியில் பயணித்த இரு வாகனங்கள் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்த சம்பவம் …
-
உணவருந்திய பின்னர் சோடா குடித்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்றைய தினம் …
-
கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டே புகையிரத வீதியில் பயணித்த யுவதி ஒருவர் நேற்று மாலை 4.30 மணியளவில் (29.08.23) …

